ITR Rule 132: வருமான வரி விதி 132… வரி செலுத்துவோருக்கான முக்கிய தகவல்!

வருமான வரி விதி 132 மத்திய நேரடி வரிகள் வாரியத்தினால் (CBDT) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரிவு 155(18) வருமானத்தின் மறு கணக்கீட்டைக் கையாள்கிறது. வருமானத்தை மீண்டும் கணக்கிடுவதற்கு படிவம் 69 பயன்படுத்தப்படுகிறது. இந்த விதி வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் பற்றிய தகவல்களை வழங்குகிறது. வணிக லாபத்தின் மீதான வரி தொடர்பான விதிகள் தெளிவாக உள்ளன. ஆனால் அதன் மீது செலுத்தப்படும் செஸ் அல்லது கூடுதல் கட்டணம் விலக்குக்கு உட்பட்டதா … Read more

பிக் பாஸில் கலக்கும் ADK; அவரின் மனைவி மற்றும் மகனை பார்த்துளீர்களா?

பிக் பாஸ் சீசன் 6ல் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் ADK என அழைக்கப்படும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினமும் ஒருவர். ராப் பாடகரான இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டுள்ளார். அதேபோல் இவர் குறும்படங்களையும் இயக்கி நடித்துள்ளார். இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டில் இவர் சில நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் கொமெண்ட்களை மாறி மாறி பெறுகிறார். இந்த நிலையில் தற்போது இங்கு பிக் பாஸ் பிரபலம் ஏடிகேவின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் … Read more

தமிழ்நாட்டில் நடப்பாண்டு 412 இலவச நீட் பயிற்சி மையங்கள்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு 412 இலவச நீட் பயிற்சி மையங்கள்கள் மூலம் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வழங்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவ படிப்பில் சேர ஏதுவாக கடந்த அதிமுக ஆட்சியில், 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும், இலவச நீட் பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட்டு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதை தற்போதைய திமுகஅரசும் தொடர்ந்து … Read more

பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் 6 வீடுகள் இடிந்தன: தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

காலாப்பட்டு:  புதுவை காலாப்பட்டு அடுத்த தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. மீனவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட படகுகள் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். புதுவை அடுத்த தமிழக பகுதியான தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்குப் பிறகு அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு, தொடர்ந்து அந்த பகுதியில் கடல் அரிப்பு … Read more

துபாயிலிருந்து திருச்சிக்கு புர்காவில் மறைத்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 31 சவரன் தங்கம் பறிமுதல்

திருச்சி: துபாயிலிருந்து திருச்சிக்கு புர்காவில் மறைத்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 31 சவரன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  புர்காவில் மெல்லிய நூல் வடிவில் இருந்த ரூ.12.85 லட்சம் மதிப்புள்ள 14 துண்டு தங்க கம்பிகள் சிக்கியுள்ளது. புர்காவில் மறைந்து 251 கிராம் தங்கத்தை கடத்திய ஆன்பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தில் 21 நாள் சிசு வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள்..

ஜார்கண்ட்: உலகிலேயே அரிதினும் அரிதாக 21 நாள் சிசு வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள் கண்டறிந்துள்ளனர். சிசு வயிற்றில் 8 கருக்கள் கண்டறியப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜார்கண்டட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி பிறந்த குழந்தைக்கு சிடி ஸ்கேன் செய்த போது குழந்தை வயிற்றில் இருப்பதை கடந்தறிந்தனர். 

”மைதானமே இல்லையே”-கிராமசபை கூட்டத்தில் மக்கள் கேள்வி

விழுப்புரம் கோலியனூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில், “விளையாட்டு மைதானமா எங்க இல்லையே” என வடிவேலுவின் பச்சைக்கிளி காமெடி பாணியில் அதிகாரிகளை கேள்விகளால் துளைத்தெடுத்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரகவளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் நிறைவேற்றபட்டதாக தணிகை கணக்குகளில் குறிப்பிடபட்ட பணிகள் எதுவும் நிஜத்தில் நடைபெறாததால் சிறப்பு கிராம சபையில் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோலியனூர் ஊராட்சியில் இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி … Read more

சிறையில் கொசு தொல்லை தாங்கலை பிரபல தாதா கோர்ட்டில் அலறல்| Dinamalar

மும்பை,மும்பையைச் சேர்ந்த பிரபல தாதா, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட கொசுக்களுடன் கோர்ட்டுக்கு வந்து, ‘சிறையில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. தயவு செய்து கொசு வலை கொடுக்க உத்தரவிடுங்கள்’ எனக் கதறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நிழல் உலக தாதாவாக விளங்கிய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இஜாஜ் லக்டாவாலா. இவர் மீதும் பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. 2020ல் கைது செய்யப்பட்ட இவர், நவி மும்பையில் உள்ள டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் … Read more

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று 2021 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை கருத்தில் கொண்டு ,மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு இளைஞருக்கு விதிக்கப்பட்ட  மரண தண்டனையை ஏழு ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஆர்.குருசிங்க ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது குற்றவாளிக்கு மரண தண்டனையை வழங்குவது 53வது பிரிவின் விதிகள் மீறல் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் குற்றம் … Read more

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 10 ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். அதன் காரணமாக இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர். … Read more