புத்தாண்டை குதூகலமாக கொண்டாட தேக்கடிக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு: வாகமண்ணிலும் திரண்டனர்

கம்பம்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தேக்கடி, வாகமண்ணில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கேரள மாநிலம், தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். புத்தாண்டு விடுமுறையில் இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தேக்கடியில் யானை சவாரி, டைகர்வியூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்குள்ளன. இருப்பினும் படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால், … Read more

இலவச உணவு தானிய திட்டம்: ஓராண்டு நீடிப்பு நாளை முதல் அமல்| Free Food Grain Scheme: One year duration effective from tomorrow

புதுடில்லி: இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கின் போது, மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த நிலைமையை சமாளிப்பதற்காக, பல்வேறு உதவி திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, ஏழை எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டத்தை, 2020 ஏப்ரலில் மத்திய அரசு அறிவித்தது. சர்வதேச அளவில் … Read more

சென்சார் அனுமதித்த காட்சிகளுக்கு வழக்கு போடுவதா? கொந்தளிக்கும் அடார் லவ் இயக்குனர்

மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், சங்க்ஸ் என ஹிட் படங்களை கொடுத்தாலும் புருவ அழகி என அழைக்கப்பட்ட பிரியா வாரியர் நடிப்பில் வெளியான ஒரு அடார் லவ் படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு. இந்த நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் உருவான நல்ல சமயம் என்கிற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த படத்தில் அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட ஒரு போதைப்பொருள் பற்றி புரமோட் செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து … Read more

புத்தாண்டு தினத்தில் சோகம்: புதுச்சேரியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஐ.டி ஊழியர் மரணம்

புத்தாண்டு தினத்தில் சோகம்: புதுச்சேரியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஐ.டி ஊழியர் மரணம் Source link

#BREAKING :: 37 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தகுதி உயர்வு வழங்கியது தமிழக அரசு…!!

தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த 48  ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடம் மாறுதலும் அதில் 28 அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 37 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தகுதி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2007 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த வீர ராகவ் ராவ்,  நந்தகுமார்,  லதா, சுந்தரவல்லி,  சரவணன் வேல்ராஜ்,  சுப்பிரமணியன், தட்சிணாமூர்த்தி, ஆகியோர்களுக்கு மாநில தரம் அளவிலிருந்து  சூப்பர் டைம் அளவுக்கு தகுதி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த 2019 பணியில் … Read more

கோவை: ஈஷா மையத்திலிருந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்பு! – மனைவியின் உடலை உறுதி செய்த கணவர்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி சுபஶ்ரீ, ஒரு பனியன் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், சுபஶ்ரீ கடந்த 11-ம் தேதி காலை கோவை பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்துக்கு ஒரு வார கால பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். பயிற்சி முடிந்து 18-ம் தேதி அவர் வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் சுபஶ்ரீ வரவில்லை. இது தொடர்பாக பழனிக்குமார் ஆலந்துறை … Read more

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் போராட்டம்: பல மாவட்டங்களிலிருந்து குவிவதால் பரபரப்பு

சேலம்: பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர்கள் 2400 … Read more

சடலமான சுபஸ்ரீ… ஈஷா யோகா மைய பயிற்சி… திடீர் மாயம், தீராத மர்மம்!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்தவர் பழனிகுமார். இவரும், இவரது மனைவி சுபஶ்ரீயும் (34) தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுபஶ்ரீ, ஈசா யோகா மையத்தில் சைலன்ஸ் என்ற யோகா பயிற்சியை பெற்றார். பின்னர் மற்றொரு பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11ஆம் தேதி முதல் கோவை ஈசா யோகா மையத்துக்கு சென்றுள்ளார். சுபஸ்ரீ மாயம்டிசம்பர் 18ஆம் தேதி உடன் இந்த பயிற்சி முடிவடைந்த … Read more

மழை எப்போது?… சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “ 01.01.2023 மற்றும் 02.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 03.01.2023 முதல் 05.01.2023 வரை: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசானது    முதல்   மிதமான மழை   பெய்யக்கூடும்.            … Read more

இலங்கையர்கள் எங்கள் நாட்டின் மிகப்பெரிய சொத்து: தென் கொரிய தூதுவர்

Courtesy: Sunday Observer கொரியாவில் உள்ள இலங்கையர்கள், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் சொத்தாக பார்ப்பதாக தென் கொரிய தூதுவர் கூறியுள்ளார். தென் கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 45-வது ஆண்டு நிறைவு கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளைப் தொடர்வது மற்றும் வாய்ப்புகள் குறித்த தனது கருத்துக்களை சமீபத்தில் சண்டே ஒப்சர்வருடன் பகிர்ந்துகொண்டார். கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு … Read more