புத்தாண்டை குதூகலமாக கொண்டாட தேக்கடிக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு: வாகமண்ணிலும் திரண்டனர்
கம்பம்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தேக்கடி, வாகமண்ணில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கேரள மாநிலம், தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். புத்தாண்டு விடுமுறையில் இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தேக்கடியில் யானை சவாரி, டைகர்வியூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்குள்ளன. இருப்பினும் படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால், … Read more