ஆங்கிலப் புத்தாண்டு | நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களுக்கு வாழ்த்து

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் காலை முதலே குவிந்தனர். புத்தாண்டு, பொங்கல் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் உள்ளிட்ட தினங்களில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரது வீட்டிற்கு முன் திரண்டு அவருக்கு வாழ்த்து சொல்வதும், ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொல்வதும் வழக்கம். இந்நிலையில், … Read more

தந்தை இறந்த போது பிரதமர் மோடி என்ன செய்தார்? – விஎச்பி தலைவர் திலீப் திரிவேதி நெகிழ்ச்சி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். டெல்லியில் இருந்து வந்த பிரதமர் மோடி, வட்நகரில் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பணிக்கு திரும்பினார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாயார் இறந்த நிலையிலும், உடனடியாக பிரதமர் பணிக்கு திரும்பியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில், கடந்த 1989-ம் ஆண்டு பிரதமர் மோடியின் தந்தை தாமோதர்தாஸ் … Read more

கவுன்சிலர் கயல்விழி… சென்னை மாநகராட்சிக்கே ரோல் மாடல் 179வது வார்டு… எப்படி தெரியுமா?

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கின்றன. இதில் திமுக மொத்தம் 179 இடங்களில் வென்று மேயர் பதவியை கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஒவ்வொரு வார்டுகளிலும் முடங்கியிருந்த பணிகள் வேகமெடுத்தன. சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் கவுன்சிலர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்னுதாரணமான கவுன்சிலர் இந்த சூழலில் 179வது வார்டு திமுக கவுன்சிலர் கயல்விழி ஜெயக்குமாரின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த மாநகராட்சிக்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியென்ன செய்துவிட்டார் எனக் … Read more

Trademark சிரிப்புடன் ரஜினி… ரசிகர்கள் ஹேப்பி – போய்ஸ் கார்டனில் புத்தாண்டு சந்திப்பு

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் படுதோல்வியடைந்ததை அடுத்து, ரஜினி டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். டாக்டர் வெற்றியை நெல்சனுடன் ரஜினி இணைந்ததை கொண்டாடிய ரசிகர்கள், பீஸ்ட் பட தோல்வியை அடுத்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.  இந்தச் சூழலில், ரஜினி படத்தில் இருந்து நெல்சன் விலக உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியான நிலையில், ரஜினி – நெல்சன் இணையும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் … Read more

புத்தாண்டு தினத்தன்று காபூல் ராணுவ விமான நிலையம் வெளியே குண்டுவெடிப்பு..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ராணுவ விமான நிலையம் வெளியே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 3 தினங்களுக்கு முன் தலூக்கன் (Taluqan) நகரிலுள்ள அரசு அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை ராணுவ விமான நிலையத்தின் வெளியே குண்டு வெடிப்பு நடந்துள்ளது. உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. Source link

3 வயது சிறுமியை ரயில் பாதையில் தள்ளிவிட்ட பெண்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

அமெரிக்காவில் ஓரிகான் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுமியை ரயில் பாதையில் தள்ளிவிட்ட 32 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பார்மில் தனது அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த மூன்று வயது சிறுமியை பெண் ஒருவர் திடீரென ரயில் பாதையில் தள்ளிவிட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் அனைவரையும் திகிலடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென … Read more

முட்டையிட வந்த ஆமை இறந்த பரிதாபம்: மரக்காணம் கடற்கரையில் பரபரப்பு

மரக்காணம்: மரக்காணம் கடற்கரையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை இறந்து கிடந்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து அவைகளை பாதுகாத்து ஆமை குஞ்சுகள் பொரித்த உடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு … Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்களை பறிமுதல் செய்த நிலையில், குடித்து விட்டு வாகனம் ஒட்டிய 360 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து நேற்றிரவு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் போக்குவரத்து … Read more

அன்பே வா, மைக்கேல் மதன காம ராஜன், ஏஜெண்ட்கண்ணாயிரம் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 11:00 – ஏஜெண்ட் கண்ணாயிரம் மதியம் 03:00 – சிங்கம்இரவு 10:00 … Read more

திட்டக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து – 19 பேர் காயம்

கடலூர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் கீழ்ச்செருவாய் பகுதியை சேர்ந்த 19 பேர் மாலை அணிவித்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று நேற்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வேனில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது திட்டக்கூடிய அடுத்த தி.இளமங்கலம் அருகே வேன் வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். இதை அடுத்து இந்த … Read more