கடனை, திருப்பி செலுத்துவதில் சிரமங்களை ……….

வர்த்தக வங்கிகளில் பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள கடனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடனாளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் கோரிக்கையின் அடிப்படையில் கடனை திருப்பி செலுத்துவதற்கு வசதிகள் செய்யப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கோவையில் தனியார் விடுதி மற்றும் தேவாலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

கோவையில் தனியார் விடுதி மற்றும் தேவாலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் Source link

ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி..!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கான இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்குகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில நியாய விலை கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்  அரிசி கடத்தலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனை எடுத்து அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி “ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் … Read more

மின் இணைப்பு ஆதார் இணைக்கும் பணிக்கு அவகாசம் நீட்டிப்பு..!!

. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்ட்டது. தமிழகத்தில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று முன்தினம் வரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே … Read more

`புத்தாண்டுக்காக அதிகமாக வெடிபொருள்கள் வைத்திருந்தார்’ – நாமக்கல் வெடி விபத்தில் நடந்தது என்ன?!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் மேட்டு தெருவைத் சேர்ந்தவர் தில்லைகுமார். இவர், அப்பகுதியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்திருக்கிறார். அவரது வீட்டில் இருப்பு வைத்திருந்த பட்டாசு குடோனில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து வெடிக்க ஆரம்பித்தது. .அதை தொடர்ந்து, பயங்கர வெளிச்சத்துடன் குடோனில் இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடி சத்தம் கேட்டு அருகாமையில் உள்ள வீடு குடியிருந்தவர்கள் தூங்கிகொண்டிருந்தவர்கள், தூக்கம் கலைந்து வெளியே ஓடி வந்து பார்த்தபோது, … Read more

பாமக இளைஞர் அணி தலைவர் ஜிகேஎம் தமிழ்க்குமரன் திடீர் விலகல்

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து ஜிகேஎம் தமிழ்க்குமரன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பாமகவில் இளைஞர் அணித் தலைவராக ஜிகேஎம் தமிழ்க்குமரனை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். கட்சியின் கவுரவத் தலைவரான ஜி.கே.மணியின் மகன்தான் தமிழ்க்குமரன். இந்த நியமனத்தை ராமதாஸ் தன்னிச்சையாக செய்திருப்பதாகவும், இதனால் ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த அக்டோபர் 26-ம் தேதி வெளியான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘ஜி.கே.மணி மகனுக்கு … Read more

நாட்டில் முதல் முறையாக உருமாறிய கரோனா வைரஸ் – ஒமிக்ரான் எக்ஸ்பிபி.1.5 குஜராத்தில் கண்டுபிடிப்பு

புனே: அமெரிக்காவின் நியூயார்க்கில் கரோனா அதிகரிப்புக்கு காரணமான ஒமிக்ரான் எக்ஸ்பிபி.1.5 தொற்று குஜராத்தில் ஒருவருக்கு கண்டறிப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலமான மகாராஷ்டிரா, தீவிர தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது. கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கிறது. ஒமிக்ரானின் இரண்டு வெவ்வேறான பிஏ.2 துணைப் பிரிவுகளின் இனக்கலப்புதான் எக்ஸ்பிபி வகைதொற்று . இதன் வழித்தோன்றல் தான் எக்ஸ்பிபி.1.5 வகை. இதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானி எரிக் டோபோல் கூறியுள்ளார். குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்பிபி.1.5 … Read more

Cyber Job Crime: நாட்டின் மிகப் பெரிய மோசடி அம்பலம்! அதிர வைக்கும் ’அரசு வேலைவாய்ப்பு’

  நொய்டா: நாட்டின் மிகப்பெரிய வேலை மோசடி அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து நடத்தப்படும் ஒரு பெரிய வேலை மோசடி மோசடியை கண்டுபிடித்தது. குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியை அம்பலப்படுத்தி, மூளையாக செயல்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவரான ஜாபர் அகமது (25) உத்தரபிரதேச மாநிலம் … Read more

ஜனவரி 01: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 225-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 225-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.