'மரடோனா உயிருடன் இல்லையே..' உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸிக்கு வருத்தமளிக்கும் விடயம்

டியாகோ மரடோனா உயிருடன் இருந்திருந்தால் அவரிடமிருந்து FIFA உலகக்கோப்பையை பெற விரும்புவேன் என்று லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா கேப்டனும், எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கத்தாரில் நடந்த 2022 உலகக்கோப்பையை (FIFA World Cup 2022) மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா தன்னிடம் ஒப்படைத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று கூறியுள்ளார். டியாகோ மரடோனா 2020-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் திகதி உடல்நலக் கோளாறுகள் காரணமாக காலமான … Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி: தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டுவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது – கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுவிழாவை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) அன்னு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 06.02.2023 … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி

அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு 235 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 … Read more

2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சுற்றுலாவுக்கான செயல் திட்டம், விஸ்வகர்மா (கைவினைஞர்கள்) மற்றும் பசுமை வளர்ச்சிக்கான முயற்சிகள் ஆகியவை இந்த பட்ஜெட்டின் நான்கு முக்கிய புள்ளிகள். தொழில்துறை புரட்சி 4.0 மூலம் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், பல்வேறு துறைகளில் டிஜிட்டல் பொருளாதாரத்தை புகுத்த முயற்சித்து … Read more

UPSC தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? இணைக்கப்பட வேண்டியவை எவை?

ஐஏஎஸ் தேர்வுக்குரிய விண்ணப்பப் படிவம் வெளியாகி உள்ள நிலையில் அதுகுறித்த அறிவிப்புகளையும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC IAS 2023 தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் இன்று வெளியாகி உள்ளது. இந்த தேர்வு குறித்த விவரங்களான தகுதி, தேர்வு முறை, காலியிடங்கள், பாடத்திட்டம், தேர்வு தொடர்பான விதிகள், விருப்பப் பாடங்களின் பட்டியல் என அனைத்து விவரங்களும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களும் UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் upsc.gov.in … Read more

மீண்டும் ஒரு கிரிக்கெட் படம் : படப்பிடிப்பு நிறைவு

சென்னை 28 படத்தில் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட்டை வைத்து பல படங்கள் வந்துள்ளது. அந்த வரிசையில் அடுத்து அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் நடிப்பில் ஒரு கிரிக்கெட் படம் தயாராகி வருகிறது. இதில் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். “இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் … Read more

பா.ஜ.க அணியில் இருந்து விலகலா? கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டிய இ.பி.எஸ் தரப்பு

பா.ஜ.க அணியில் இருந்து விலகலா? கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டிய இ.பி.எஸ் தரப்பு Source link

தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ இளைஞர்!!

இளைஞர் ஒருவர் அவரது தாய், தந்தை மற்றும் காதலியை அடுத்தடுத்து கொலை செய்து வீட்டின் தோட்டத்தில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பாங்குராவை சேர்ந்த சுவேதா என்ற பெண்ணுக்கு சமூக வலைதளம் மூலம் கடந்த 2007ஆம் ஆண்டு உதியன் தாஸ் என்ற நபர் அறிமுகமானார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் 2016ஆம் ஆண்டு சுவேதா அமெரிக்கா சொல்வதாக கூறிவிட்டு போபால் நகருக்கு வேலைக்காக சென்றார். பின்னர் உதியன தாஸ் உடன் … Read more

“கிடங்கில் கொட்ட அனுமதிக்காவிடில், குப்பைகளை எங்கு கொட்டுவோம்!" – தர்ணா செய்த தூய்மைப் பணியாளர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 24 வார்டுகள் இருக்கின்றன. இந்த வார்டுகளிலுள்ள குப்பைகளை காலை, மாலை என இருவேளையும் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தி, சுத்தம் செய்து வருகின்றனர். போராட்டம் இந்த நிலையில், வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகளை நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டவிடாமல் தடுப்பதாக நகராட்சி நிர்வாகம் மீது தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாகப் பேசிய தூய்மைப் பணியாளர்கள், “எங்கள் பகுதிகளில் நாங்கள் வீடு, வீடாகச் சென்று … Read more

மத்திய பட்ஜெட் 2023-24 | காப்பரேட்டுகளின் நலனுக்கானது மட்டுமே: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: “தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு முக்கியமான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற மக்கள் என அனைத்து பகுதியினரும் மிகக் கடுமையான பொருளாதார மற்றும் வாழ்வாதார பிரச்சினையை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அவற்றை கணக்கில் கொண்டு நிதிநிலை … Read more