ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர்: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: மாநில அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என பல வழக்குகளில் தீர்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்த கோரிக்கை வைத்தால் ஆளுநர் அதை ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் அனுமதி வழங்காதது குறித்த வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு நடிகை சமந்தா நெகிழ்ச்சி

சென்னை, பிப்.28: ரசிகர்களின் அன்புதான் தன்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது என நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக அவர் தெலுங்கில் …

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடுவது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைதை எதிர்த்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில்நுட்பம் உதவும்: பிரதமர் மோடி| “Identify 10 Problems That Can Be Solved Using AI”: PM Modi

புதுடில்லி: ” 2047 ல் இந்தியா வளர்ந்த நாடு என்ற இலக்கை, தொழில்நுட்பம் உதவியுடன் அடைய முடியும்”, என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வாழ்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சிறு வணிகர்களின் பிரச்னைகளை குறைக்க வேண்டும் என விரும்புகிறோம். சிறுவணிகர்கள், தாங்கள் சந்திக்கும் தேவையற்ற பிரச்னைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுவரை 40 ஆயிரம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். நவீன டிஜிட்டல் … Read more

கங்குலி படத்தில் நான் நடிக்கவில்லை: ரன்பீர் கபூர் மறுப்பு

முன்னாள் கிரிக் கெட் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக தயாராக இருக்கிறது. இதில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரன்பீர் கபூரும், கங்குலியும் சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியானது. இதனை ரன்பீர் கபூர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:கங்குலி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் லெஜண்ட். அவரது வாழ்க்கை சினிமாவாவது ஒரு சினிமா கலைஞனாக எனக்கு மகிழ்ச்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமான நான் அதில் நடிக்கவில்லை. எனக்கு … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இந்தியாவிற்கு விஜயம்

புதுதில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, 2023 மார்ச் 02 – 04 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாடு, இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்படுகின்றது. இம் மாநாட்டின் போது, 2023 மார்ச் 03ஆந் திகதி நடைபெறவுள்ள ‘பிளவுபட்ட உலகை குணப்படுத்துதல்’ (Healing a … Read more

ராமநாதபுரம்: டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் வேலை; விண்ணப்பிக்க அழைப்பு

ராமநாதபுரம்: டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் வேலை; விண்ணப்பிக்க அழைப்பு Source link

திமுக முன்னாள் எம்பி கொலை வழக்கு! உடன்பிறப்புக்கு ஜாமீன் மறுப்பு! 

தி.மு.க. முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில், முதல் குற்றவாளியான அவரின் தம்பி ஆதம்பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி திமுக முன்னாள் எம்,பி. மஸ்தான் மர்மமான முறையில் உயிரிழந்தார். மஸ்தானின் மரணம் குறித்து, அவரிடம் ஓட்டுநராக பணிபுரிந்த நெருங்கிய உறவினர் இம்ரான்பாஷா முதலில் தெரிவிக்கையில், காரில் செல்லும்போதே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் … Read more

மெனு! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் அது. சரவணன்…, விடிகாலைத் துயில் எழுந்தான். குடில் கதவைத் திறந்தான். சீலீரென்று உள் நுழைந்த காற்றைச் சுவாசித்தான். வாசலில் வேப்ப மரம் படர்ந்து, செழித்து வளர்ந்து நின்றது. தாழ்ந்து நின்ற கிளையிலிதுந்து குச்சி உடைத்தான். பற்களால் கடித்துத், … Read more

அரசு கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்..

நாகை அருகேவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. செல்லூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை கேலி செய்து தொடர்பாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை அன்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது  பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத செல்லூரைச் சேர்ந்த 50 பேர் … Read more