மரத்தில் ஆணி அடித்தால் மரம் பட்டுப்போகும்; எப்படி தெரியுமா?

பருவநிலை மாற்றம் மரங்களின் தேவையையும், மரம் நடுவதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்தி வருகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் சாலையின் இருப்பக்கங்களிலும் ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களின் நிழல்களுக்கு இடையே நாம் பயணித்தால் எப்படி இருக்கும்? நினைத்தாலே குளிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? மரத்தில் விளம்பர பதாகைகள் 370 மரங்கள் வெட்டிக் கடத்தல்… சிக்கிய வனத்துறை அதிகாரிகள்! இன்னும் கொஞ்சம் இறங்கி இந்த மரங்களின் அருகில் போய் பார்த்தால் அதன் பட்டையில் பல ஆணிகளையும், பலரது கிறுக்கல்கள் அல்லது சரித்திரங்களையும், விளம்பர பலகைகளையும் … Read more

மது போதையில் தாறுமாறாக ஓட்டிச் செல்லப்பட்ட கார்… 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மது போதையில் தாறுமாறாக ஓட்டிச் செல்லப்பட்ட கார், சாலையோர நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறி, இறங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை ஓரம் உள்ள நடைமேடையில் நேற்றிரவு யாசகர்கள் சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாகவும் தாறுமாறாகவும் வந்த மாருதி எர்டிகா கார் ஒன்று, நடைமேடையில் உறங்கியவர்கள் மீது ஏறி,இறங்கியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டிச் … Read more

எந்தவித பயமும் வேண்டாம்: பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “பொதுத் தேர்வு எழுதும் உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது இல்லை, உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போவது, உயர்த்தி விடுவது. அதனால் மீண்டும் சொல்கிறேன், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “என் பேரன்பிற்குரிய 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் … Read more

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி; மதுரை ஏர்போர்ட் சம்பவத்தில் பெரிய யூ-டர்ன்!

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான போட்டியில் ஜூலை 11, 2022 பொதுக்குழு, நீதிமன்ற வழக்குகள், பொதுச் செயலாளர் தேர்தல் என ரேஸில் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற்றியதன் மூலம் மூன்றாவதாக ஒரு அணி பிரிந்தது. ​ஓபிஎஸ் எதிர்பார்ப்புஇருப்பினும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பெரும்பான்மை எண்ணிக்கையில் எடப்பாடி பக்கமே நிற்கின்றனர். இந்த ஆதரவு தேர்தல் ஆணையத்தில் தனது … Read more

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்

67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு, சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. டிரினிட்டி என்றழைக்கப்படும் இந்த டைனோசர் எலும்புக்கூடு அடுத்த மாதம் 18ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ஏலம் விடப்படவுள்ளதாக ஏல நிறுவனமான கொல்லர் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல்முறை என்றும், 60 முதல் 80 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. Source link

14வது சதம் விளாசிய ஏஞ்சலோ மேத்யூஸ்! இலங்கை அணி மிரட்டல் ஆட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் விளாசியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ஓட்டங்களும், நியூசிலாந்து 373 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஒஷாடா பெர்னாண்டோ 28 ஓட்டங்களிலும், திமுத் கருணரத்னே 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் … Read more

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2023 … Read more

மயிலாடும்பாறை அருகே மந்திச்சுனையில் இடிந்த பள்ளி கட்டிடம் ஆய்வு

வருசநாடு, ஜன. 13: கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் புதிய கட்டிடம் … Read more

திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக வடக்கை செலுத்தாமல் இருந்த நிலையில் 20 கடைகள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு

கர்நாடகா: பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மாண்டியாவில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு 2 கி.மீ தூரத்திற்கு மலர்த்தூவி தொண்டர்கள் வரவேற்றனர். காரரில் விழுந்த பூக்களை மீண்டும் பாஜகவினர் மீது வீசி மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். ரூ.16,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று பிற்பகல் 12 மணிக்கு மாண்டியாவில் முக்கிய … Read more