‘3டி அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் வெற்றியாளராக மாறலாம்’: ‘நீயா நானா’ கோபிநாத்

‘3டி அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் வெற்றியாளராக மாறலாம்’: ‘நீயா நானா’ கோபிநாத் Source link

அதிவேகமாக வந்த கார்.. சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.!

திருச்சியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் அருகே உள்ள நடைபாதையில் யாசகர்கள் 3 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு … Read more

வழக்கறிஞர் கொலை வழக்கு; அரிவாளால் தாக்கிய குற்றவாளி; துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி, அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நகை அடகுக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி,  பிற்பகலில் அவர் நடத்திவந்த அடகுக்கடையினுள் அமர்ந்திருந்தார். அப்போது மூன்று பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாகத் தாக்கியது. அந்தக் கும்பலின் தாக்குதலிலிருந்து தப்பித்துச் செல்ல கடையைவிட்டு வெளியே ஓட முயன்றார் … Read more

தமிழகம் முழுவதும் நடந்த முகாம்களில் 2,663 பேருக்கு காய்ச்சல் உறுதி

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த மருத்துவ முகாம்களில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சுமார் 100 பேருக்கு இந்த புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 வயதுக்கு குறைவானவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக … Read more

விலை அதிகரிக்காமல் 150 நாடுகளுக்கு மருந்து விநியோகம்

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக அளவில் கரோனா பரவல் தீவிரமடைந்தது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்தது. இந்த சமயத்தில் இந்தியா வெளிநாடுகளுக்கு மருந்துப் பொருட்களை விலைஅதிகரிக்காமல் அனுப்பியது. கரோனா கால கட்டத்தில் உலகளவில் கடும் நெருக்கடி பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. எனினும், லாப நோக்கு இல்லாமல், மனிதாபிமான முறையில் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் … Read more

புலம்பெயர்வோருக்கு வாழ்நாள் தடை… பிரித்தானியாவை பின்பற்றி கடும் நடவடிக்கை: ஜேர்மனி முடிவு

சிறுபடகுகள், புலம்பெயர்வோர் விவகாரத்தை பிரித்தானியா கையாள்வதை அப்படியே தங்கள் பாணியில் பின்பற்ற ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரேரணை – ரிஷி சுனக் அரசாங்கம் சிறுபடகுகளில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் மக்களை உடனடியாக கைது செய்து, சொந்த நாட்டுக்கு அல்லது மூன்றாவது ஒரு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் புதிய பிரேரணையை ரிஷி சுனக் அரசாங்கம் அமுலுக்கு கொண்டுவர உள்ளது. Credit: Karsten Mosebach இதனால் மக்கள் அச்சம் காரணமாக பிரித்தானியாவுக்குள் நுழைவது குறையும், மட்டுமின்றி, … Read more

வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேச்சு: சீமான் மீது வழக்கு பதிவு

சென்னை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியல் காரணமாகவே தமிழ்நாட்டில், வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீப காலமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக வீடியோக்கள் வெளியாகி வட மாநிலங்களில் பர பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் இருந்து வந்த வட … Read more

புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது புலம் பெயர் தொழிலாளர்கள்  பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று சீமான் மீதான வழக்கில் கூடுதல் சட்டப்பிரிவுகளை போலீசார் சேர்த்துள்ளனர்.

நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கம் வழிப்பறி

சிவகங்கை: நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காரைக்குடியில் இறங்கிய நகை வியாபாரி ரவிச்சந்திரனை போலீஸ் என கூறி காரில் அழைத்து சென்ற மர்மநபர்கள் புதுக்கோட்டை மாவட்டம் லேனா வனப்பகுதியில் நகை, பணத்தை பறித்து கொண்டு கீழே இறக்கிவிட்டு தப்பியோடினர்.