திண்டுக்கல் : பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவரை வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியர் – வைரலாகும் புகைப்படம்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது. சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்தப் நேற்று பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் மதியம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அந்த … Read more