வனத்திற்குள் நிலவும் வறட்சி… விலங்குகளின் தாகம் தீர்க்க நீர்த்தொட்டிகளை கட்டும் வனத்துறை

வனத்திற்குள் நிலவி வரும் வறட்சியால் காட்டு உயிர்களின் தாகம் தீர்க்க புதிய தண்ணீர் தொட்டிகளை வனத்துறை கட்டிவருகிறது. கட்டுமானம் நடைபெறும் வனப்பகுதியில் யானைகளின் தொடர் நடமாட்டத்தால் திட்டப்பணிகள் தாமதமாகிறதாக கூறுகின்றனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருது, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ள போதிலும், இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வனப்பகுதி முக்கிய வழித்தடப்பாதை என்பதால் வலசை செல்லும் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். கடந்த பருவ … Read more

ஆஸ்கர் விருதுகளை இதுவரை வென்ற இந்தியர்கள்

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முக்கியமான ஒரு விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற முடிந்தது. 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் வென்றது. இந்தத் தலைமுறையினருக்கு ஆஸ்கர் விருதுகள் பற்றி அதிகம் தெரியக் காரணமாக இருந்தவர் … Read more

சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாக்கப்படும்

சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாக்கப்படும்சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். ஷி ஜின்பிங்கின் அனுபவமிக்க தலைமையின் கீழ், சீனா பல சவால்களை வெற்றிகொண்டு, … Read more

இந்த படத்துல மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்!

இந்த படத்துல மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்! Source link

நடமாடும் மருத்துவமனைகளை கொண்டு காய்ச்சல் முகாம் – அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.!

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்ற சிறுவன் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அருகிலுள்ளவர்கள் அந்த சிறுவனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கிற்கு வரவழைத்து … Read more

‘லிவ் இன்’ உறவில் இருந்த விமான பணிப்பெண் திடீர் உயிரிழப்பு!!

‘லிவ் இன்’ உறவில் இருந்த விமான பணிப்பெண் 4ஆவது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா திமென் (28) என்ற இளம்பெண் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் கேரளாவை சேர்ந்த ஆதேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. சாஃப்ட்வேர் இன்ஜினியரான ஆதேஷ் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அர்ச்சனாவுக்கும் ஆதேஷுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக … Read more

டாப் 1 சதவிகித சம்பளம் வாங்க, எந்தெந்த நாடுகளில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?

சம்பளம்! இந்த உலகத்தில் அதிக சம்பளம் யார் தான் வாங்குகிறார்கள் என்ற கேள்வி எழுந்ததுண்டா? நீங்கள் இந்தியாவில் ரூ. 25,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிப்பீர்களேயானால், உங்களது மொத்த ஊதியம் 10 சதவிகிதத்தின் கீழ் வரும். மக்கள் தொகை அதுவே டாப் 1 சதவிகிதம் பேர் சராசரியாக எவ்வளவு ஊதியம் வாங்குவார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா… மக்கள் தொகையில் குறிப்பிட்ட சிலரே இந்த சம்பளத்தை பெறுகின்றனர். பல நாடுகளில் டாப்1 சதவிகித சம்பளம் வாங்குபவர்களில் இடம்பெற ஒருவர் … Read more

சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன: மு.க.ஸ்டாலின்

சென்னை: வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் இன்று (பிப்.14) நடைபெற்ற ஐம்பதாவது பிரிட்ஜ் கருத்தரங்கினை (BRIDGE’23) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கையடக்க தொலைபேசியில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன. எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தகவல் … Read more

சாகித்ய அகாதெமி விருதாளர் மு.இராஜேந்திரனுக்கு தில்லி தமிழ் சங்கம் பாராட்டு

புதுடெல்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் மு.இராஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவர் எழுதிய, ‘காலா பாணி’ எனும் வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி அவருக்கு விருதளித்திருந்தது. இந்தப் பாராட்டு விழா, தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் இராகவன் தலைமையில் நடைபெற்றது. பலரும் பாராட்டுரை வழங்கி, விருதாளர் இராஜேந்திரனை கவுரவித்தனர். தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் தன் வரவேற்புரையில், “மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் … Read more