லண்டன் அளவுள்ள பாரிய பனிப்பாறை கட்டி உடைந்தது! பிரித்தானிய விஞ்ஞானிகள் தகவல்

பாரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் பிரண்ட் பனிக்கட்டியை உடைத்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பாரிய பனிப்பாறைகள் பிரித்தானிய விஞ்ஞானிகள் உலகின் பாரிய இரண்டு பனிப்பாறைகளை கண்காணித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று கிரேட்டர் லண்டன் அளவுடையது என்றும், மற்றொன்று கார்ன்வால் அளவுடையது என்றும் கூறப்படுகிறது. பிரித்தானிய அண்டார்டிக் சர்வேயின் ஹாலி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து திரும்பிய பனிப்பாறை நிபுணர் மருத்துவர் ஆலிவர் மார்ஷ், இது கன்றை ஈன்றுவது போன்ற இது எங்களுக்கு தெரிந்தது என குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், … Read more

கொளத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து 10 வெள்ளாடுகள் பலி

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூர் தார்காடு கிராமத்தில் உள்ளது செம்மலை ஏரி. இங்கு தனசேகரன் என்பவரின் தோட்டத்தில் குஞ்சப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் 10 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த தோட்டம் சிவிலிகரடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு ஒன்று அங்கிருந்த வெள்ளாடுகளின் கழுத்தில் கடித்ததில் 10 ஆடுகளும் உயிரிழந்தன. இதனை இன்று காலை பார்த்த குஞ்சப்பன் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 22ம் தேதி உகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வரும் 21ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி … Read more

தொடர்ந்து கதையின் நாயகனாக மாறுகிறார் சூரி

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்தில் ஹீரோவாக கமிட்டாகி இருக்கும் சூரி, அதையடுத்து பொன்ராம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம். அதோடு விடுதலை படத்தின் தயாரிப்பாளர் இயக்கும் ஒரு படத்திலும் நாயகனாக நடிப்பதற்கும், ராம் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் நடிக்கவும் சூரியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இப்படி கதையின் நாயகனாக நடித்துள்ள சூரி விடுதலை … Read more

ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டும் அனுபவம்; பைக் பிரியர்களுக்கு யமஹா அளித்த வாய்ப்பு

ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டும் அனுபவம்; பைக் பிரியர்களுக்கு யமஹா அளித்த வாய்ப்பு Source link

தமிழகம் முழுவதும் நாளை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு..!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் நடப்பாண்டுகாண பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.   அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7,88,064 மாணவ … Read more

புழு மழை பெய்ததால் பீதியில் மக்கள்!!

மழை பெய்த போது லட்சக்கணக்கான புழுக்களும் சேர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவை தொடர்ந்து உலக அளவில் சீனா பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கொரோனா வைரஸ் சீனா திட்டமிட்டு பரவவிட்டது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அதை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் பெய்ஜிங்கில் திடீரென ஒரு நாள் புழுக்கள் மழை பெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்குப் பிறகு பல இடங்களில் வாகனங்கள், கடைகள், தெருக்களில் … Read more

14.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 14 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசி பலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

முதலில் வருபவர்களுக்கு நச்சுன்னு பீர் பாட்டில் குத்து… போலீசை ஓடவிட்ட கொள்ளையன்…! இலங்கை அகதிகள் முகாமில் சம்பவம்

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் பிடிக்க சென்ற போது, தன்னை தானே உடலில் கிழித்து கொண்டு, காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசாரை பீர் பாட்டிலால் குத்த விரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் செயல்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு இரும்புகளை திருடச் சென்ற ஆசாமியை பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி முத்து தடுத்துள்ளார். அவரை மர்ம … Read more

கடம்பூர் ராஜுவுக்கு நாவடக்கம் தேவை: பாஜகவின் நாராயணன் திருப்பதி

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நாவடக்கம் தேவை என பாஜகவின் தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது. “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுகவின் கடம்பூர் ராஜு அவர்கள், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை அவர்கள் டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல் துறைக்கு திரும்பி … Read more