கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹோமியோபதி மாநாடு: 6 மாநிலங்களில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹோமியோபதி மாநாடு: 6 மாநிலங்களில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்பு Source link

ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை..!! அரசு ஆசிரியர் போக்சோவில் கைது..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆங்கில பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளிக்குச் சென்று … Read more

உக்ரைனைச் சாடும் கிம்-மின் சகோதரி | Vogue அட்டைப்படத்தில் 106 வயது மூதாட்டி! – உலகச் செய்திகள்

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் புயல் மற்றும் சூறாவளி தாக்கியதில் 24 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டிருக்கிறது. மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டது. அதிஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. இரானின் நீதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி, `ஹிஜாப் அணியாத பெண்கள்மீது கருணை இல்லாமல் வழக்கு தொடரப்படும். ஹிஜாப்பை அகற்றுவது, நம் மதிப்புகளுடன் பகைமை வைத்துக் கொள்வதற்குச் சமம்’ என்று … Read more

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தஞ்சை சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்திற்கு வழிபாட்டிற்காக கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்த சுற்றுலா வாகனம் இன்று (2-4-2023) அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூர் கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் லில்லி (வயது 63) மற்றும் ரியான் … Read more

நிலம் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கட்டணம் குறைப்பு – பதிவுத்துறை ஐஜி..!

பத்திர பதிவுத்துறை மூலம் விலை நிலங்கள் பதிவு கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்தி மதிப்புகளை மாற்ற வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்த சுற்றறிக்கையில், “01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக்கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. … Read more

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

புத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வூதியமும் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அன்றைய திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். உரிய காலத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Source link

பெற்றோர் கூறிய வார்த்தை..தூக்கில் தொங்கிய 9ஆம் வகுப்பு மாணவன்

தமிழகத்தின் சென்னையில் 9ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பாடசாலை மாணவர் சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய 15 வயது மகன் ரிஷி, அரசு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ரிஷிக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரிஷியை சரியாக படிக்கும்படி கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் குளியல் அறைக்குள் சென்ற ரிஷி … Read more

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சாத்தூர்: சாத்தூரில் நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு டிரைவர் பயணிகளை கீழே இறக்கியதால் 14 பேர் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தில் கோவில்பட்டி-மதுரை நான்குவழிச்சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கோயம்புத்தூருக்கு நேற்றிரவு 9.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் அகிலன் (45) ஓட்டி வந்தார். பஸ்சில் 14 பயணிகள் இருந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நள்ளிரவு … Read more

பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு அமலாகியுள்ள நிலையில் உடனே நடைமுறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு அமலாகியுள்ள நிலையில் உடனே நடைமுறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி உத்தரவு அளித்துள்ளார். விளைநிலங்கள், கட்டடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதையும் உடனே அமல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளனர்.

ஒடிசா எல்லையை நோட்டமிட்ட அதிகாரிகளே ஆந்திராவுக்கு திரும்பி செல்லுங்கள்!: ஒன்றிய அமைச்சரின் கோஷத்தால் சலசலப்பு

கோராபுட்: ஒடிசா – ஆந்திர மாநில எல்லையில் உள்ள கோடியாவுக்கு வந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கிருந்த ஆந்திர மாநில் அதிகாரிகளிடம் ‘ஆந்திராவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் எல்லை கிராமமான கோடியாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. ‘உத்கல் திவாஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் கோடியாவிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஆந்திர மாநில … Read more