பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை – வழக்கை விரைந்து விசாரிக்க மாநில அரசு மனு
பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. மே 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு … Read more