பிரிட்டன் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்!
பிரிட்டன் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து மனைவி சுதேஷ் தன்கருடன் புறப்பட்டுச் சென்ற அவர், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறும் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் இந்திய அரசு சார்பில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் என 2 ஆயிரம் பேர் வரை பங்கேற்கின்றனர். கடைசியாக … Read more