‘நேரம் நெருங்கிவிட்டது’; ஆளுனரின் திராவிட மாடல் கருத்துக்கு காங், சி.பி.ஐ கடும் எதிர்ப்பு
‘நேரம் நெருங்கிவிட்டது’; ஆளுனரின் திராவிட மாடல் கருத்துக்கு காங், சி.பி.ஐ கடும் எதிர்ப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
‘நேரம் நெருங்கிவிட்டது’; ஆளுனரின் திராவிட மாடல் கருத்துக்கு காங், சி.பி.ஐ கடும் எதிர்ப்பு Source link
இந்தியா முழுவதும் நாளை சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவது குறித்து தமிழ்நாடு உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் எழக்கூடும் எனவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நாளை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் வெளியாக உள்ளது. இது திரைப்படம் தமிழகத்தில் தென் … Read more
‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்திற்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டு திரைப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அந்த படத்தில் தமிழ் பதிப்பை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாக தி கேரளா ஸ்டோரி படத்தின் தமிழ் பதிப்பு தமிழகத்தில் நாளை … Read more
Live: Alagar | வைகையை நோக்கி கள்ளழகர் புறப்பாடு | Chithirai Thiruvizha | Madurai | Kallalagar Live Source link
தஞ்சை முகைது ஆண்டவர் பள்ளி வாசல் ஜமாத்தலைவர் முகம்மது காசிமிற்கு வந்த பார்சல் முகம்மது காசிம் பெயருக்கு வந்த பார்சலில் மனித மண்டை ஓடு அனுப்பியவர் விவரங்களுடன் வந்த பார்சல் குறித்து போலீசார் விசாரணை Source link
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 41-வது வார்டு பெரியார் நகரில், ரூ. 29 லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. கழிப்பிடத்தின் மத்தியில் உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தை அகற்றாமல் பணிகள் தொடர்வதால் அப்பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்கம்பத்துடன் கட்டுமான பணிகள் நடந்து வருவது, அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு வேறொரு இடத்தில் கழிவறை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. தற்போது வேறொரு இடத்தில் புதிய … Read more
இம்பால்: “என் மாநிலம் பற்றி எரிகிறது. உடனடியாக உதவுங்கள்” என்று பிரதமர் மோடியிடம் எம்.பியும், குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம் கோரிக்கை வைத்துள்ளார். மணிப்பூரில் அதிகம் வசிக்கும் மெய்தி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புதன்கிழமை மணிப்பூர் அனைத்து மாணவர்கள் அமைப்பு (ஏடிஎஸ்யூஎம்) பழங்குடியினர் அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதேநேரத்தில் … Read more
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள நீண்ட வழித்தடம் வர்த்தக மற்றும் சுற்றுலா ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களை இணைப்பதால் ஏற்றுமதி, இறக்குமதிக்கு பெரிதும் பயனளிக்கிறது. இந்த வழியாக சீரான ரயில் போக்குவரத்தை கொண்டு வரவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் நிறைவேறும் பட்சத்தில் கிழக்கு கடலோரப் பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். சென்னை டூ தூத்துக்குடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வருவாய் பெருகும் என … Read more
அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இனி ரஜினி படங்களில் நடிப்பது சந்தேகம் தான் என சிலர் பேச தற்போது மூன்று படங்களில் அடுத்தடுத்து நடிக கமிட்டாகியுள்ளார் ரஜினி. இப்படங்களை வெற்றிபெற செய்து தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார் தலைவர். சமீபகாலமாக ரஜினியின் படங்கள் … Read more
ரஷ்யாவின் தாக்குதலையடுத்து உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியேறிவருகின்றனர். ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புகளும் சேதமடைந்தது. இதனையடுத்து குடியிருப்பாளர்கள் நகரில் இருந்து வெளியேற உள்ளூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். கெர்சன் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த 4 நாட்களில் 3-வது முறையாக உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து இன்று ரஷ்யா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், 24 காமிகேஸ் … Read more