வெறும் ரூ. 549 -க்கு அசத்தல் Realme ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் அதிரடி

Flipkart Smartphone Deal: ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு அட்டகாசமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். இந்த சலுகையில் பல ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றாலும், வாடிக்கையாளர்களின் பட்ஜெட் குறைவாக இருந்தால், அவர்களுக்காக பல நுழைவு நிலை (எண்ட்ரி லெவல்) ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான டீலை பற்றி இந்த பதிவில் காணலாம்.  எந்த ஸ்மார்ட்போனில் இந்த சலுகை கிடைக்கிறது நாம் இந்த பதிவில் ரியல்மீ … Read more

ஐபிஎல் 2023 ; பஞ்சாப் அணியை வீழ்த்திய மும்பை

பஞ்சாப் நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் நேற்றைய 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டி பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது.   போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து முதலில் பேட் செய்த பஞ்சாப் 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. 215 ரன்கள் அடித்தால் வெற்றி … Read more

மணிப்பூரில் வெடித்த வன்முறை.. பற்றி எரியும் மாநிலம்.. 5 நாள் இண்டர்நெட் சேவை ரத்து-ஊரடங்கு..பதற்றம்!

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையின் பின்னணி என்ன? என்பது பற்றிய முழுதகவல் வருமாறு: இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூர் உள்ளது. மிகவும் சிறிய மாநிலம் தான் இது. இங்கு பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். பழங்குடியினத்தில் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் … Read more

ஸ்கோடா மாணவர் கார் திட்டம் ரூப் இல்லா ரேபிட் கார்| Skoda student car project is rapid car without roof

மும்பை: ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா’ நிறுவனம், அதன் மாணவர் கார் திட்டத்தை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் நடத்தும் மெக்கட்ரானிக்ஸ் தொழில் பயிற்சி கூடத்தில் பயிலும் மாணவர்கள், ‘ஸ்கோடா ரேபிட்’ செடான் காரின் ‘கேப்பிரியோலெட்’ வகையை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளனர். உலகளவில், 2011 முதல் இந்த பயிற்சி கூடத்தை நடத்தி வரும் ஸ்கோடா நிறுவனம், முதல் முறையாக இந்தியாவில் நடத்துகிறது. தற்போது இந்த இந்திய மாணவர் குழுழு, இந்த காரை உருவாக்கியுள்ளனர். இந்த பயிற்சி … Read more

திடீர் வெளிச்சத்தால் பிரபலமாகும் மிர்னா மேனன்

2016ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை மிர்னா மேனன். அந்த படத்தில் நடித்த நடிகர் அபி சரவணனுடன் காதல் விழுந்து அவரை திருமணம் செய்ததாகவும் கூறப்பட்டது. அவருடன் ஒன்றாக வசித்து பின்னர் பிரிந்து பரபரப்பை ஏற்படுத்திய மிர்னா மேனன், அதன் பிறகு சில வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். திடீரென மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக சித்திக் இயக்கத்தில் வெளியான பிக் பிரதர் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. … Read more

மனோபாலாவின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்புத் தான்.. லியோ முதல் சந்திரமுகி 2 வரை நடிச்சிருக்காரு

சென்னை: நகைச்சுவை நடிகராக கடைசி மூச்சு வரை பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த மனோபாலாவின் திடீர் மறைவு பெயருக்காக அல்ல, உண்மையாகவே தமிழ் சினிமாவுக்கு பேரிழப்புத் தான். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் மனோபாலா நடித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2, நடிகர் விஜய்யின் லியோ, ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 உள்ளிட்ட பெரிய படங்களிலும் மனோபாலா நடித்துள்ள நிலையில், … Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 மே 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களுக்கு பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம், மாவட்டங்களிலும் கரையோரப்பிரதேசங்களில் காலை … Read more

கோவையில் போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி பணப்பட்டுவாடா..?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “பழனிசாமி ஆட்சியில் கோவையில் போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வரும் செய்திகளை விசாரித்து, ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் மீது முதலமைச்சர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பல ஆண்டுகளாக பழுதாக இருந்த சாலைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கிய பின் அந்த நிதியைக்கொண்டு வேறு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த முறைகேடு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. … Read more

'திராவிட மாடல்' என்பது காலாவதியான அரசியல் கோஷம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார் ஆளுநர் ரவி. ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், “திராவிட … Read more

கட்சிப் பிளவிற்கு முயன்ற அஜித் பவார்: ராஜினாமா மூலம் முறியடித்த சரத்பவார்

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) பிளவிற்கு அஜித் பவார் முயன்ற நிலையில், அதனை. தனது ராஜினாமா கடிதம் மூலம் தடுத்த தலைவர் சரத் பவாருக்கு வெற்றி கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. மகராஷ்டிராவில் மக்களவை 48 , சட்டப்பேரவை 288 தொகுதிகள் உள்ளது . மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தின் பங்கு கணிசமாக உள்ளது. இதன் காரணமாக, மத்தியில் ஆட்சி அமைக்க முயலும் கட்சிகள் பார்வையில் இம்மாநிலம் முக்கிய இடத்தைப் பிடிப்பது வழக்கம். இந்தவகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கும் (தேஜமு) … Read more