ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர சாலையின் நடுவே விழுந்ததால் பொதுமக்கள் அச்சம்..!

ரஷ்ய ஏவுகணையில் இருந்து உடைந்த சிறு பகுதி ஒன்று, உக்ரைன் தலைநகர் கீவ்வில், சாலையில் சென்று கொண்டிருந்த காருக்கு அருகே விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென பறந்து வந்த ஏவுகணையின் துண்டு, வெள்ளை நிற காருக்கு அருகில் விழுந்து நொறுங்கியது. ரஷ்ய ஏவுகணை இலக்கை நெருங்குவதற்கு முன்னதாகவே இடைமறித்து அழித்துவிட்டதாகவும் அதன் மிச்சங்களே சாலையில் விழுந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. Source link

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப்போவதாக டி.கே.சிவகுமார் அறிவிப்பு…

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக அரசிடம் முறையிடுவேன் தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார். விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்றும் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். டி.கே. சிவகுமாரின் இந்த … Read more

NIA fires again in train coach in Kannur, intensive investigation | கண்ணுாரில் ரயில் பெட்டியில் மீண்டும் தீ என்.ஐ.ஏ., தீவிர விசாரணை

கண்ணுார், கேரளாவில் கடந்த ஏப்ரலில், ஓடும் ரயிலில் மர்ம நபர் பயணியர் மீது தீ வைத்த நிலையில், கண்ணுார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ரயிலின் சில பெட்டிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், எலத்துார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஏப்., 9ம் தேதி சென்று கொண்டிருந்த ஆலப்புழா- – கண்ணுார் ரயிலில், பயணியர் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க … Read more

பிரபுதேவாவின் ‛பேட்ட ராப்' : நாயகியாகும் வேதிகா

நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா நடித்து சமீபத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அடுத்த புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். எஸ்.ஜே.சீனு இயக்கும் இந்த படத்திற்கு ‛பேட்ட ராப்' என்று தலைப்பு வைத்துள்ளனர். பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இடம் பெற்ற பாடலை வைத்து இந்த தலைப்பை வைத்துள்ளனர். நாயகியாக வேதிகா நடிக்கிறார். காஞ்சனா 3 படத்திற்கு பின் இந்த படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். ரியாஸ் கான், மைம் … Read more

Thamizhum Saraswathiyum :கணவனுக்காக சரஸ்வதி எடுக்கும் அதிரடி முடிவு.. சிக்கலில் மாட்டும் அர்ஜூன்!

சென்னை : விஜய் டிவியின் அதிரடி சீரியலாக மாறியுள்ளது தமிழும் சரஸ்வதியும். இந்தத் தொடரில் தமிழை அவரது வளர்ச்சியை குலைக்க அவரது மச்சான் அர்ஜூன் அடுத்தடுத்த சதித்திட்டங்களை தீட்டுகிறார். அர்ஜூனின் அடுத்தடுத்த சதித்திட்டங்கள் சிறப்பாகவே வேலை செய்ய, தமிழ் மற்றும் அவரை தொடர்ந்து சரஸ்வதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். தமிழ் தற்போது தனியாக பிசினஸ் ஒன்றை துவக்கி தன்னுடைய அம்மாவின் கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கே டஃப் கொடுக்கிறார். தமிழும் சரஸ்வதியும் தொடரில் சரஸ்வதியின் அதிரடி முடிவு … Read more

kia India sales report may 2023 – கியா மோட்டார்ஸ் 18,766 கார்களை விற்பனையை பதிவு செய்துள்ளது – மே 2023

மிக வேகமாக வளர்ந்து வரும் கியா மோட்டார்ஸ் விற்பனை எண்ணிக்கை மே 2023-ல் 18,766 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய மே 2022-ல் 18,718 ஆக பதிவு செய்திருந்தது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 42 எண்ணிக்கையை மட்டும் கூடுதலாக விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 2023-ல்  23,216 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. இந்த மாதத்துடன் ஒப்பீடுகையில் 19% விற்பனை சரிவடைந்துள்ளது. Kia Motors India Sales Report – May 2023 விற்பனை நிலவரம் குறித்து கியா … Read more

கோவை | ராட்சத விளம்பரப் பலகை சரிந்து விழுந்து கோர விபத்து! சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி!

கோவை : விளம்பரப் பலகை கட்டுமான பணியின்போது, கட்டுமானம் சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை கருமத்தம்பட்டியில் பலந்த காற்று உடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர். இத சம்பவம் குறித்து தகவலறிந்து வந்தா போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வெளியான தகவலின்படி, விபத்தில் பலியான மூவரும் சேலத்தைச் சேர்ந்த … Read more

இன்றைய ராசிபலன் 2.6.23 | Horoscope | Today Rasi Palan | வெள்ளிக்கிழமை | June 2 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து கோணலூர் ஏரிக்கு வலசை வந்த அரியவகை பறவைகள்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள ஏரியில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தஞ்சமடைந்துள்ளன. கோணலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு குருட்டு கொக்கு, உன்னி கொக்கு, வெள்ளை கொக்கு போன்ற உள்நாட்டு பறவைகளும் நத்தைக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைக் கிடா, கரண்டிவாயன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளன. இந்தப் பறவைகளை சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மக்கள் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். கோணலூருக்கு ஆண்டுதோறும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்து செல்வது … Read more