Ampere Electric Scooter price hiked – ரூ.39,100 வரை ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது

கிரீவ்ஸ் மொபைலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான பிரைமஸ், மேக்னஸ் EX, ஜீல் EX என மூன்றின் விலையும் உநர்த்தப்பட்டுள்ளது. ஆம்பியர் பிரைமஸ் விலை அதிகபட்சமாக ரூ.31,900 உயர்த்தப்பட்டு இப்பொழுது ₹ 1,49,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் phased manufacturing programme (PMP) திட்டத்தின் மூலம் மோசடியில் சிக்கிய ஆம்பியர் எலக்ட்ரிக் 124 கோடியை வட்டியுடன் செலுத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஹீரோ எலக்ட்ரிக், ஓகினவா ஆட்டோடெக் போல ஆம்பியர் நிறுவனமும் FAME-II … Read more

ரூ.3,233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 5,000 பேருக்கு வேலை: ஸ்டாலின்

ரூ.3,233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 5,000 பேருக்கு வேலை: ஸ்டாலின் Source link

"மாமூல் தரலான சீல் வைப்பீர்களா..?" அரசு அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய திமுக பிரமுகர்.!!

மயிலாடுதுறையில் பிரபல டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது திமுக பிரமுகர் அருகில் உள்ள கடைகளில் விதிகள் பின்பற்றப்படாத நிலையில் இங்கு மட்டும் ஏன் சோதனை செய்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரபல குரு டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை மீண்டும் பயன்படுத்தப்பட்ட … Read more

கரூர்: அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் பண்ணை வீட்டில் ஐ.டி ரெய்டு!

கரூரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களிலும், அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் கடந்த 26-ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறையினரின் சோதனை, ஏழாவது நாளாக இன்றும் நடைபெற்றது. கரூர் மாவட்டம், மாயனூர் அருகேயுள்ள எழுதியாம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்குச் சொந்தமான, ‘சங்கர் ஃபார்ம்ஸ்’ என்ற பெயரிலான பண்ணை வீட்டில் வருமான வரித்துறை சோதனையை இன்று அதிகாரிகள் தொடங்கினர். இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகளுக்கு, துப்பாக்கி … Read more

கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்…!!!

விழுப்புரம் மாவட்டம் மனம்பூண்டி கிராமத்தில் இரும்பு கடை ஒன்றின் மேற்கூரையை உடைத்து பெரும் சிரமப்பட்டு உள்ளே இறங்கிய திருடன் ஒருவன், கல்லாப்பெட்டியில் இருந்த கிழிந்து போன 20 ரூபாயை திருடிச் சென்றுள்ளான். விழுப்புரம் மாவட்டம் மனம்பூண்டி கிராமத்தில் இந்தியா ஸ்டீல்ஸ் என்ற இரும்பு கடையை நடத்தி வருகிறார் மும்மூர்த்தி. வழக்கம்போல காலையில் கடையைத் திறந்து பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததோடு, மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த … Read more

கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் சாரம் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – ஒப்பந்ததாரர் கைது

கோவை: கோவை அருகே, கருமத்தம்பட்டியில், ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே, கோவை – அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு, ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பார்க்கும் வகையில் பிரமாண்ட விளம்பர பேனர் பொருத்தும் பணிகள் இன்று (ஜூன் 1) … Read more

பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்று கடவுளுக்கே விளக்கம் தருவார் பிரதமர் மோடி – அமெரிக்காவில் ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சான்டா குரூஸ் பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். இதையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் நகரில் இந்தியர்களுடன் நேற்று கலந்துரையாடினார். ‘வெறுப்பு சந்தையில் அன்புக்கடை’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில் கூறியதாவது: நான் மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை தடுக்க மத்திய அரசு … Read more

பேனர் விழுந்து 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம்.. கான்ட்ராக்டர் அதிரடி கைது

கோவை: கோவையில் விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக கான்ட்ராக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் கருத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் அருகே உள்ள அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராட்சத பேனர் அமைக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் 7 கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று மாலை அப்பகுதியில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. திடீர் மழையை … Read more

சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு மரண பயத்தை காட்டிய சீதா.. எதிர்பாராத திருப்பம்!!

Seetha Raman Today’s Episode Update: மரண பயத்தை காட்டிய சீதா, மகா விட்ட சவால் – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

இந்திய அணிக்கு இந்த ஜெர்ஸியாவது ராசியாக இருக்குமா? – அடிடாஸின் அசத்தல் டிசைன்!

Indian Cricket Team New Adidas Jersey: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சி இன்று மாலை வெளியிடப்பட்டது. ஜெர்சியை புதிய கிட் ஸ்பான்சரான அடிடாஸ் (Adidas) வடிவமைத்துள்ளது. குறிப்பாக, டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளுக்குமான இந்திய அணியின் ஜெர்ஸியை வெவ்வேறு வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.  என்ன மாற்றம்! வரும் ஜூன் 7ஆம் தேதி ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி … Read more