Ashok Leyland sales May 2023 – அசோக் லேலண்ட் விற்பனை 1 % வீழ்ச்சி – மே 2023

இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனம், 2023 மே மாதத்தில் மொத்த விற்பனையில் 1% வீழ்ச்சி அடைந்து 13,134 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. Ashok Leyland Sales Reports – May 2023 முந்தைய 2022 மே மாதத்தில் 13,273 எண்ணிக்கை மொத்த உள்நாடு மற்றும் வெளிநாடு விற்பனையை பதிவு செய்திருந்தது. உள்நாட்டு விற்பனை கடந்த மே மாதம் 1 சதவீதம் குறைந்து 12,378 ஆக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே … Read more

தேசிய பொசொன் நிகழ்வுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது

 அமைச்சுக்கள் மற்றும் ஒரு திணைக்களத்தினால் மாத்திரம் 288 இலட்சம் ரூபா ஏற்கனவே ஒதுக்கீடு. 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பில் புத்த சாசன, மத, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், அனுராதபுரம் மாவட்ட செயலகம், … Read more

மகனை வெட்டி சமைத்த சாப்பிட்ட தாய் – மனதை உறைய வைக்கும் சம்பவம்!

தனது ஐந்து வயது மகனை வெட்டிக் கொன்று, அவனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு எந்தவிதமான மனநலக் கோளாறும் இல்லை என்று எகிப்திய அரசு தெரிவித்துள்ளது. 

புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய சீமான்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்

புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய சீமான்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் Source link

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை!

தமிழகத்தில் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் சில பின்வருமாறு; * ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டால், 7 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட போலீசார் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும். * கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். * ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். * இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது . * … Read more

Mekedatu : `வெடிக்கும்' மேக்கேதாட்டூ விவகாரம்; திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நேருமா?!

மெக்கே மேக்கேதாட்டூவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு கர்நாடகம் நீண்டகாலமாக முயன்று வருகிறது. கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றன. தற்போது அங்கு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடனே, இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சித்தராமையா ‘மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடியை ஒதுக்குவோம்’ என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது, நீர்வளத்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் கர்நாடக துணை முதல்வரான … Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு; ஆறு பேர் படுகாயம்

சேலம்: சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம், இரும்பாலை அருகே உள்ளது சர்க்கார் கொல்லப்பட்டியில் உரிமம் பெற்று பட்டாசுகள் தயாரிப்பு பணியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் திருவிழாவுக்காக சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு ஆலைகளில் இருந்து அதிக அளவில் … Read more

கார் தீப்பிடித்ததில் புதுமணத் தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு

போபால்: மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் நேற்று திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கார் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் புதுமணத் தம்பதியும் அடங்குவர். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு … Read more

சிங்கப்பூரில் நடந்த ‘ஸ்குவிட் கேம்’ பாணி விளையாட்டில் ரூ.11 லட்சம் வென்ற தமிழர்

சிங்கப்பூர்: தென்கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை பிரதியெடுத்து சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.11 லட்சத்தை வென்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் செல்வம் ஆறுமுகம். 42 வயதான இவர் கடந்த 2007-ம் ஆண்டு பணிநிமித்தமாக சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் பொலிசம் இன்ஜினியரிங் (Pollisum Engineering) என்ற நிறுவனத்தில் சிக்னல் மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவரது நிறுவனம் சார்பில் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை தழுவிய விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ‘ஸ்குவிட் … Read more

தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்று கூடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் இன்று சென்னைக்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அதன் பிறகு முதல்வர் , டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதுகுறித்து … Read more