மணிப்பூரில் கும்பலால் தாக்கப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு உடனடி உதவி தேவை – ஜே.பி.நட்டாவுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்

இம்பால்: மணிப்பூரில் கும்பலால் தாக்கப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி இனக் கலவரம் மூண்டது. மறுநாள் தலைநகர் இம்பாலில் பாஜக எம்எல்ஏ உங்ஜாகின் வால்டே ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார். … Read more

கேள்வி கேட்டா 8 ரூபா.. கேள்வி கேட்கலைனா 10 ரூபா.. டாஸ்மாக் புது "ரூல்ஸ்".. தீயாக பரவும் வீடியோ

திருவாரூர்: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கும் விவகாரம் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது இதில் புது டெக்னிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் பின்பற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு மேலே 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக யாராவது கேள்வி கேட்டால், “அப்படித்தான் வாங்குவோம்; இஷ்டம் இருந்தா வாங்கு..” என தெனாவட்டாகவே டாஸ்மாக் ஊழியர்கள் பதில் கூறி வந்தனர். இந்த சூழலில்தான், மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்த … Read more

பயங்கரம்..! பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. 40 பேர் உடல் சிதறி பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாட்டு கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாகிஸ்தானில் அண்மைக்காலமாக தீவிரவாதிகளின் வெறியாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. தாங்களும் முயன்றால் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணததில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த … Read more

Jailer: நிரந்தர சூப்பர்ஸ்டார் என நிரூபித்த ரஜினி..ஜெயிலர் மூலம் சாதனை படைத்த தலைவர்..அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களோ எங்கள் தலைவர் தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்கின்றனர். மறுபக்கம் விஜய் ரசிகர்களோ அடுத்த சூப்பர்ஸ்டார் எங்கள் தளபதி தான் என்கின்றனர். இவ்விரு ரசிகர்களும் மாறி மாறி சண்டையிட சமூகத்தளமே ஒரு போர்க்களம் போல காட்சியளிக்கின்றது. இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான ஹுக்கும் பாடல் அமைந்தது. இப்பாடலின் வரிகள் மறைமுகமாக சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவோர்களை தாக்கும் … Read more

‘மெஹ்ரம்’ இல்லாமல் பெண்கள் ஹஜ் மேற்கொண்டதற்கு காரணமான சவுதி அரேபியாவுக்கு நன்றி

PM On Haj Pilgrimage: ‘மெஹ்ரம்’ இல்லாமல் நான்காயிரத்திற்கும் அதிகமான இந்தியப் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டது குறித்து பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்தார்

விஜய் டிவி சீரியல் நடிக்களின் சம்பள விவரம்.. யாருக்கு அதிக பேமண்ட்? இதோ விவரம்

Salary details of Vijay TV serial celebrities: விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பள விவரங்களை இந்த பதிவில் நாம் காண்போம். 

அதிமுக கூட்டணி அவசியமில்லை, தனித்தே சமக களம் காண தயார் – சரத்குமார்

தேர்தலின்போது அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, தனித்தே சமத்துவ மக்கள் கட்சி களம் காண தயாராக இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.   

’ரியல் ஜாம்பவான்’ ஸ்டூவர்ட் பிராட் ஓய்வுக்கு யுவராஜ் சிங்கின் ரியாக்ஷன்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஓவலில் நடைபெற்று வரும் ஆஷஷ் தொடரின் கடைசி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார். 17 ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும், ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அவர் ஓய்வு முடிவை அறிவித்தவுடன் உலக கிரிக்கெட் ரசிகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் … Read more

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர் தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு.. 20 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் காயம்.. மனித வெடிகுண்டு தாக்குதலா?

International oi-Mani Singh S இஸ்லமபாத்: பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பகதுன்க்வாவில் உள்ள பஜவுர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஜேயூஐ.எப் (JUI-F) என்ற அமைப்பு சார்பில் இன்று … Read more