வங்கி மோசடி வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு சிறையில் ராஜமரியாதை| Criminals involved in bank fraud cases are given royal honor in prison

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மஹாராஷ்டிராவில் யெஸ் வங்கியில் ரூ. 5000 கோடி மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை சிறையில் ராஜ உபச்சாரம் நடப்பதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து, யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் முறைகேடாக கடன்களை வழங்கி ரூ. 5000 கோடி மோசடி செய்த வழக்கில் ராணா கபூரை கடந்தாண்டு அமலாக்கத் துறை கைது செய்து … Read more

சர்ச்சை ஹீரோக்களின் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி

கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ஆர்டிஎக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இளம் நடிகர்களான ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் மூவரும் நடித்திருந்தனர். இந்த படத்தை நகாஷ் ஹிதாயத் என்பவர் இயக்கியிருந்தார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தபடம் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் ஸ்டைலிஷான ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் படத்தின் நாயகர்களில் ஒருவரான ஷேன் நிகம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெயில் என்கிற … Read more

Rajini 170 – ஜெயிலர் சென்ட்டிமெண்ட் ரஜினி 170லும் இருக்கிறதா?.. இதோ லேட்டஸ்ட் தகவல்..

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே செண்ட்டிமெண்ட் ரஜினி 170லும் கடைபிடிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணாத்த, தர்பார் படத்தின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். கடந்த 10ஆம் தேதி படம் வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக வெற்றிக்கு தவித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு தற்போது

ஜார்கண்ட்; கலை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி..!

ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தின் சதன்வா கிராமத்தில் நள்ளிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சதன்வா கிராமத்தில் ஒரு கிராம கோவிலில் கலை நிகழ்ச்சி எற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு … Read more

கடந்த ஆசிய கோப்பையில் "இந்தியா இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை": வாசிம் அக்ரம்

லாகூர், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில், இரு அணிகளும் ஒன்றுக்கொன்று இரண்டு முறை சந்தித்தன. அதில் லீக் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி … Read more

இந்தோனேசியாவின் பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

ஐகார்த்தா, இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்தது என்று EMSC தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்கு அடியில் … Read more

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கான கொடுப்பனவுகள் தொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு – கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த

உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் மத்திய நிலையங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலே அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீண்ட தூரங்கள் செலவழித்து சென்று திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக விடைத்தாள் திருத்துனர்களுக்கு 2,000 ரூபா உடனடிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சாதாரண தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர்களுடனான சந்திப்பின் போது கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதனால் சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்துனர்களுக்கு இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படாது போகலாம். எனினும், … Read more

செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் பேரை அனுப்ப திட்டமிடும் எலோன் மஸ்க்!

Elon Musk Spacex Mars Mission: உலகின் பணக்கார தொழிலதிபர் எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு மில்லியன் மக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

LEO: `நான் ரெடிதான் வரவா?' மலேசியா, மதுரை, சென்னை – இசை வெளியீடு எங்கே, எப்போது?

அடுத்த மாதம் ரஜினியின் `தலைவர் 170′, விஜய்யின் `தளபதி 68′ படங்களின் படப்பிடிப்புகள் கோலாகலமாக ஆரம்பமாகின்றன. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தோற்றத்திற்காக, அவர் அமெரிக்கா சென்றிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து முடித்த `லியோ’வின் இசை வெளியீட்டு விழா குறித்து விசாரித்தோம். வாரிசு படத்தில் விஜய்யின் ‘லியோ’ இசை வெளியீட்டை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகினரும் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். விஜய் அரசியலில் குதிக்கிறார், அடிக்கடி … Read more

இன்னும் சில மாதங்களில் 3000 மருத்துவப் பணியாளர்களுக்கு பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இன்னும் சில மாதங்களில் 3,000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் பணிஆணையினை வழங்குவார் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.30 லட்சம் செலவில் உணர்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பூங்கா, முழு உடல் பரிசோதனை மையம், ரூ. 10 லட்சம் செலவில் சிறு பிராணிகள் (Lab Animal House) கூடம் … Read more