தெலங்கானாவில் வேட்பு மனு தாக்கல் நிறைவு
ஹைதராபாத்: தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ்,எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்,பாஜக ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. வரும் 13-ம் தேதி … Read more