Varun Tej weds Lavanya Tripathy: இத்தாலியில் நடந்த பிரம்மாண்ட திருமணம்.. வருண் தேஜ் – லாவண்யா செம!

சென்னை: தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நேற்று இரவு நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் திருமணம் என்பதால் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட்டின் ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் இந்த திருமணத்தில்

இலங்கை விமானப்படை லாபுகஸ்தமன வனப்பகுதியில் விதை குண்டுகளை வீசியது

இலங்கை விமானப்படை (SLAF) தனது விதை குண்டுவீச்சு திட்டத்தின் 8 வது கட்டத்தின் கீழ் 50 ஏக்கர் வனப்பகுதியில் 80,000 விதை குண்டுகளை வீசியது. கடந்த இருநாட்களில் (அக். 30 & 31) அனுராதபுரத்தில் உள்ள லாபுகஸ்தமன வனப் பகுதியில் இந்த விதை குண்டுகள் விமானப்படையின் MI – 17 ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் வீசப்பட்டது. நாட்டிலுள்ள வன அடர்த்தியை அதிகரிக்கும் நோக்குடன், இலங்கை விமானப்படை, பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வன … Read more

`40 வருட நடிப்பு' நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! – திரையுலகினர் அஞ்சலி

நடிகர் டி.எஸ் பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா இன்று காலை காலமானார். இவருக்கு வயது 70. கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், அமராவதி ஆகிய திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பரிச்சயமான நடிகர் ஜுனியர் பாலையா இன்று காலை சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். புகழ்பெற்ற நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன் இவர். இவரின் இயற்பெயர் ரகு பாலையா. திரையுலகத்திற்கு அறிமுகமானதும் இவரை பலர் ஜூனியர் பாலையா என அழைக்கத் தொடங்கினர். இவர் 40 … Read more

ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல் துறை டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய தசமி மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்த தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு அக்.22 மற்றும் அக்.29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து … Read more

நாளை மறுநாள் நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: தமிழக, கர்நாடக அதிகாரிகள் பங்கேற்பு

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் அடுத்த கூட்ட‌ம் நாளை மறுதினம் (நவம்பர் 3-ம் தேதி) டெல்லியில் நடைபெறுகிறது. நேற்று முன் தினம் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு நவம்பர் 15-ம் தேதி வரை விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தமிழகத் துக்கு காவிரி நீர் திறந்து விட முடியாதென்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த … Read more

பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! திரையுலகினர்-ரசிகர்கள் சோகம்..

Junior Balaiah Death: பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 

பவுமா எப்போ விளையாடப்போறீங்க? அரையிறுதி வந்துருச்சு – தென்னாப்பிரிக்கா கூத்து

உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த அணியின் கேப்டன் பவுமாவிடம் இருந்து ஒரு சூப்பரான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் ஐயா சாமி ஒரு ஆட்டமாவது சும்மா தரமா காட்டிடுயா…னு எதிர்பார்த்து காத்திருக்க, கேப்டன் பவுமா மங்காத்தா படத்தில் வரும் ‘ ஆடாம ஜெயிச்சோமடா…. நாங்க வாழாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன் எடுத்தோம், சும்மா உட்கார்ந்தே வின் எடுத்தோம்’ என்ற கணக்கா ஜாலியாக இருக்கிறார். டீமில் இருக்கும் … Read more

இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியது : ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்மாநிலங்களில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.  இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷின் எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில், … Read more

நர வேட்டையாடும் இஸ்ரேல்.. பாலஸ்தீன் அகதிகள் முகாம் தாக்குதலில் 200ஐ நெருங்கும் பலி! தொடரும் போர்

ஜெருசலேம்: பாலஸ்தீனில் உள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 200 ஐ நெருங்கி இருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை மீட்கவும், பல ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் Source Link