காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதிதான் காரணமா? – சனாதான சர்ச்சையும் வடஇந்திய பின்னடைவும்!

Congress Loss Sanatan Dharma Issue: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக உதயநிதி ஸ்டாலினின் சனாதான சர்ச்சையும் பேசப்படுகிறது. அதுகுறித்து விளக்கமாக இங்கு காணலாம். 

அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு? அட, இத்தனை கோடியா?

Nayanthara Salary for Annapoorani Movie: நயன்தாரா நடித்திருந்த அன்னபூரணி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?   

மிக்ஜாம் புயல்: 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை-தனியார் நிறுவனங்களுக்கு லீவ்!!!

 Michaung Storm General Leave: மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

4 மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

டில்லி இன்று காலை 8 மணிக்கு 4 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய  5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி,  சத்தீஸ்கர் மாநிலத்தில்  நவம்பர் 7  மற்றும் 17 ஆம் தேதிகளில்  இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது, மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் … Read more

சத்தீஸ்கரில் பாஜக அடி தூள்.. 2018ல் விட்டதை 2023ல் கைப்பற்றியது.. காங்கிரஸ் பரிதாப நிலை

ராய்ப்பூர்: தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் 60 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி 2023ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாதி இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 Source Link

Phone number to report bribery in government offices soon | விரைவில் அரசு அலுவலகங்களிலும் லஞ்ச புகார் செய்ய தொலைபேசி எண்

ராம்நகர் : ”யாருக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காதீர்கள். லஞ்சம் கேட்பவர்கள் மீது புகார் அளிக்க, அனைத்து அரசு அலுவலகங்களிலும், விரைவில் தொலைபேசி எண் வைக்கப்படும்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். ராம்நகர் மாவட்டம், கனகபுராவில் நேற்று மக்கள் தொடர்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது: லஞ்சம் கேட்பவர்கள் மீது புகார் அளிக்க, விரைவில் தொலைபேசி எண் அறிவிக்கப்படும். இதேபோன்று அனைத்து துறை அலுவலகங்களிலும் பதிவு செய்யப்படும். எனவே, யாருக்கும் … Read more

மாட்டுக்கார வேலன், கப்பலோட்டிய தமிழன், இது நம்ம பூமி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 03) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமிமதியம் 03:00 … Read more

Suriya – ஜோதிகாவுடனான காதல்.. ஜெயலலிதாவிடம் காய் நகர்த்திய சூர்யா.. செம சம்பவம் உள்ளே

சென்னை: Suriya (சூர்யா) ஜோதிகாவுடனான காதலை ஜெயலலிதாவிடம் சொல்லி காய் நகர்த்தியிருக்கிறார் சூர்யா. தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் திரைத்துறைக்குள் நுழைந்தாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு திறமையை வளர்த்து டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமூக கருத்துக்கள் கொண்டவையாக வருகின்றன. இதனால் அவருக்கு

Virat Kohli: `என் மகனுக்கு விராட் கோலியைத்தான் முன்னுதாரணமாகக் காட்டுவேன்'- லாரா

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் விராட் கோலி. நடைபெற்று முடிந்த உலகக்கோப்பையில் 765 ரன்களை விளாசி சாதனை படைத்திருந்தார். அதுமட்டுமின்றி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்திருந்தார். இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார் கோலி. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரரான பிரையன் லாரா, ‘தன் மகன் ஏதாவது … Read more

சென்னையில் விட்டுவிட்டு பெய்யும் கனமழை: பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிக்ஜாம்: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. வடமேற்கு … Read more