ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு தோல்வி முகம்.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் ஷாக்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, ஜல்ராபட்டன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மகாசூட் முதல் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் ராம்லால் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பாஜக வேட்பாளரான வசுந்த்ரா ராஜே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 25ம் தேதி Source Link

Father and son arrested for growing ganja among yellow flowers | மஞ்சளுக்கிடையே கஞ்சா பயிரிட்ட தந்தை, மகன் கைது

சாம்ராஜ் நகர் : மஞ்சள் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்து வந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரின் ஆனேஹுண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலு, 65, அவரது மகன் மகாலிங்கா, 35. தங்களின் 2 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக, மஞ்சள் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக, ஹனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலையில், திடீரென பயிர்களை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, 34 கிலோ எடையுள்ள … Read more

நயன்தாரா, தமன்னாவை ஓவர்டேக் செய்த வாமிகா கபி

2023ம் வருடம் இந்த மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து இந்த வருடத்தில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பிரபலமான நட்சத்திரங்களின் தரவரிசை பட்டியலை ஐஎம்டிபி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் பதான், ஜவான் என இரண்டு வெற்றிப்படங்களில் நடித்ததற்காக ஷாருக்கானும், ஆலியா பட் இரண்டாவது இடத்திலும், தீபிகா படுகோனே மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர், ஆச்சரியமாக நான்காவது இடத்தை நடிகை வாமிகா கபி பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து ஐந்தாவதாக நயன்தாராவும் ஆறாவதாக தமன்னாவும் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு பின்னர் ஏழாம் … Read more

Yashika aannand: வெண்பனியில் செதுக்கிய கவர்ச்சி சிலை.. யாஷிகா ஆனந்தை வர்ணிக்கும் ரசிகாஸ்!

சென்னை: தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவராக யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் உச்சுகொட்டி ரசித்து வருகின்றனர். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.   மேலும் இவர், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை 'டீப்பேக்' வீடியோ தயாரிக்க பயன்படுத்துவது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் – ஜனாதிபதி

மும்பை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் 111-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய அவர் பேசியதாவது:- தற்போது இளைஞர்கள் எல்லோரும் தொழில்நுட்பத்தை புரிந்து பயன்படுத்துகின்றனர். எல்லா வளங்களும் நல்ல விஷயத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த உண்மை தொழில்நுட்பத்துக்கும் பொருந்தும். அது சரியாக பயன்படுத்தப்பட்டால் சமூகத்துக்கு பயன் அளிக்கும். ஆனால் தவறாக பயன்படுத்தப்பட்டால் மனிதநேயத்தை பாதிக்கும். இன்று … Read more

புரோ கபடி லீக்: தொடக்க ஆட்டத்தில் குஜராத், மும்பா அணிகள் வெற்றி

ஆமதாபாத், 12 அணிகள் இடையேயான 10-வது புரோ கபடி லீக் போட்டி ஆமதாபாத்தில் நேற்று இரவு தொடங்கியது. இதில் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 16-13 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 2-வது பாதியின் தொடக்கத்தில் குஜராத் அணியின் சோனு தனது அற்புதமான ரைடில் 5 புள்ளிகள் எடுத்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார். முடிவில் குஜராத் அணி 38-32 என்ற புள்ளி கணக்கில் … Read more

தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்; பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது

சியோல், வடகொரியா சமீபத்தில் தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள் அதன் பணிகளை தொடர்ந்து செய்து வரும் நிலையில், தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட முதல் உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன்-9’ ராக்கெட் மூலம் தென் கொரியாவின் உளவு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் விண்வெளி படைத்தளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  டுபாயில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாடான COP28இற்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு  (02) நடைபெற்றது. இலங்கையின் பசுமை பொருளாதார மாற்றம் மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA உடனான பிரான்ஸின் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதேநேரம் இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் … Read more

Live Telangana Assembly Election Result 2023: பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!

2 தொகுதிகளிலும் சந்திரசேகர ராவ் பின்னடைவு! சந்திரசேகர ராவ் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட கம்மாரெட்டி, கஜ்வல் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளார். பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை! காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெலங்கானாவில்ஆட்சி அமைக்க 60 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தற்போது அங்கு, காங்கிரஸ் 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பி.ஆர்.எஸ் அங்கு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 119 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த … Read more

குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் சிறுவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை மாறவேண்டும்: டிஜிபி சங்கர் ஜிவால் கருத்து

சென்னை: குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் சிறுவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை மாறவேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார். சிறார் குற்றங்கள் தடுப்பு மற்றும் அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள் குறித்து 2 நாள் கருத்தரங்கம் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி விமலா, யுனிசெஃப் அதிகாரி குட்லிகி லட்சுமண நரசிம்மராவ், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் … Read more