காலநிலை நீதிமன்றம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு

  காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு COP28 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பாராட்டு. காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை”   (02) முன்மொழிந்தார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர். அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng … Read more

பெங்களூருவை கலக்கிய 200 ஜோடி எருமை மாடுகள்… கம்பளா போட்டி புகைப்படத் தொகுப்பு!

ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி ஜோடி எருமை மாடுகள் கம்பளா போட்டி … Read more

தமிழகம் முழுவதும் மருத்துவ காப்பீட்டு முகாம் இன்றும் நடைபெறுகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு முகாம் இன்றும் (டிச. 3-ம் தேதி) தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 6-வது வாரமாக நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழைக்காலசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதேபோல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய குடும்ப உறுப்பினர்களை சேர்க்கவும், பழைய காப்பீட்டு அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளவும் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் … Read more

ஆசியா நன்கொடையாளர்கள்: போர்ப்ஸ் பட்டியலில் 3 இந்தியர்களுக்கு இடம்

புதுடெல்லி: போர்ப்ஸ் ஆசியா இதழின் நன்கொடையாளர்கள் பட்டியலில் நந்தன் நிலகனி, கே.பி.சிங் மற்றும் நிகில் காமத் ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். போர்ப்ஸ் ஆசியா இதழ், வருடாந்திர 17-வது நன்கொடையாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தரவரிசைப்படுத்தப்படாத இப்பட்டியலில், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் கடந்த ஆண்டு அதிக நன்கொடை வழங்கிய 15 பேர் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக தனது சொந்த நிதியை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக செயலுக்காக தனது நேரத்தை செலவிட்டவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில், … Read more

ஐ.நா. சபை பருவநிலை மாநாட்டில் மேடைக்கு அழைக்கப்பட்ட ஒரே தலைவர் நரேந்திர மோடி

துபாய்: ஐ.நா. சபை பருவநிலை மாநாட்டில் மேடைக்கு அழைக்கப்பட்டு பிரதான இருக்கையில் அமர வைக்கப்பட்ட ஒரே தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். ஐ.நா. சபையின் 28-வது பருவநிலை மாறுபாடு மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. கடந்த 1-ம் தேதி நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரிட்டிஷ் … Read more

இன்று பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு இன்று பெங்களூருவில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை  முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நடந்து வருகிறது. இதில்  5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களின் வசதிக்காகப் பெங்களூரு நகரில் இன்று மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு … Read more

சுத்திக்கிட்டே இருக்கும் அரியணை.. ஜெயலலிதாபோல் ராஜஸ்தானில் நிறுத்துமா காங்கிரஸ்! அதென்ன ஃபார்முலா?

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆட்சி மாற்றத்தை இம்முறை தடுத்து நிறுத்துமா காங்கிரஸ் கட்சி? விரிவாக பார்ப்போம். 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் Source Link

Invention of drone device to repel birds | பறவையை விரட்ட ட்ரோன் கருவி கண்டுபிடிப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின், இளநிலை பொறியியல் மாணவர்கள் விவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட, ட்ரோன் வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். இதற்கு, மத்திய அரசின் காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், வடிவமைப்புக்கான காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் மகசூல் இழப்பில், பறவைகளின் பங்கு பெரிது. பறவைகளால், 25 முதல் 65 சதவீதம் வரை பயிர்களில் சேதம் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர். பறவைகளை விரட்ட, ரிப்ளக்டிவ் பேப்பர் பிளேட், ரிப்ளக்டிவ் ரிப்பன், பலுான்கள் போன்ற … Read more

'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று பான் இந்தியா படமாக வெளியான ஹிந்திப் படம் 'அனிமல்'. இப்படத்திற்கு ஹிந்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.116 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டில் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்த 5வது படமாக 'அனிமல்' படம் அமைந்துள்ளது. 2023ம் ஆண்டைப் பொறுத்தவரையில் முதல் நாள் … Read more

AR Rahman: முதல் பட அட்வான்ஸ் கொடுக்க போன பிரபல இயக்குநர்… சர்ப்ரைஸ் தந்த AR ரஹ்மான்

சென்னை: அறிமுகமான ரோஜா படத்திலேயே முதல் தேசிய விருது வாங்கி பிரமிக்க வைத்தவர் ஏஆர் ரஹ்மான். ஆஸ்கர் விருதுகள் வரை வென்றுவிட்ட ஏஆர் ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்தார். ஏஆர் ரஹ்மானை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என அவரைத் தேடி சென்றுள்ளார் இயக்குநர் கதிர். ஆனால், அங்கு அவருக்கு ஏஆர் ரஹ்மான் கொடுத்த சர்ப்ரைஸ்