காலநிலை நீதிமன்றம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு COP28 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பாராட்டு. காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை” (02) முன்மொழிந்தார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர். அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng … Read more