மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கியவர் கேட்கும் ரூ.3 கோடி இழப்பீடு

சான்ஃப்ரான்சிஸ்கோ மைக் டைசனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது குத்து வாங்கிய நபர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஜெட்புளூ விமானத்தில் மைக் டைசனுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மெல்வின் டவுன்சென்ட் என்ற பயணி, மைக் டைசனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தார். இவர் டைசனின் காதுக்கு அருகே சென்று பேசி நச்சரித்துக் கொண்டே இருந்தார். பொறுமை இழந்த மைக் டைசன், அந்த நபரை பயங்கரமாக தாக்கினார்.  டைசன் … Read more

Child marriages on the rise in Belagavi | குழந்தை திருமணங்கள் பெலகாவியில் அதிகரிப்பு

பெலகாவி : கர்நாடக மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான பெலகாவியில், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், இதை கட்டுப்படுத்த முடியவில்லை. கர்நாடகாவின், பின் தங்கிய மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன. கொரோனா தொற்றுக்குப் பின், இத்தகைய திருமணங்கள் மேலும் அதிகரிப்பது, மகளிர், குழந்தைகள் நலத்துறைக்கு தலைவலியாக உள்ளது. குறிப்பாக மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சொந்த மாவட்டமான பெலகாவியில், குழந்தை திருமணங்கள் அதிகம் நடந்துள்ளன. புள்ளி விபரங்களின்படி, … Read more

‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்?

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு பிரித்விராஜ் தன்னை விட முப்பது வயது குறைந்த ஷீத்தல் என்பவருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் அறிவித்திருந்தனர். அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஜோடியாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். ஆனால், தற்போது பப்லு மற்றும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராமில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் இருவரும் பிரிந்துவிட்டனரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. … Read more

malavika mohanan: மாலுமா…எங்கள சும்மாவே இருக்க விடமாட்டீங்களா? லைக்குகளை அள்ளும் போட்டோ!

சென்னை: நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்டைப்பார்த்து ரசிகர்கள் விதவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் என்பதால், தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. அவர் பேட்ட படத்தில் ரஜினியின் நண்பராக வரும் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த குறைந்த காட்சிகளே

Aprila RS457 launch soon – டிசம்பர் 8 ஆம் தேதி ஏப்ரிலியா RS 457 விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஏப்ரிலியா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த RS 457 ஸ்போர்ட்டிவ் பைக் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு ரூ.4 லட்சத்துக்குள் அறிமுகம் செய்யப்படலாம். டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியன் பைக் வாரத்தில் வெளியிடப்படலாம். 10வது இந்தியன் பைக் வீக் மூலம் ஹீரோ, ஹார்லி-டேவிட்சன், சுசூகி, டிரையம்ப், கவாஸாகி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. Aprilia RS 457 சர்வதேச அளவில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆர்எஸ் 457 … Read more

Serial Update: பிக் பாஸ் தினேஷுக்குப் பதிலாக இவர்; மீண்டும் ஃபார்முக்கு வரும் `எதிர்நீச்சல்' தொடர்!

* விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘கிழக்கு வாசல்’. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் ஒன்லைன்தான் இந்தத் தொடர். எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா, வெங்கட், அருண், அஷ்வினி என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடரில் கதாநாயகியான ரேஷ்மாவைத் திருமணம் செய்யப் போகிற மாப்பிள்ளையாக நடித்திருந்தார் நடிகர் தினேஷ். தினேஷூக்கு பதிலாக நடிக்கும் சசிந்தர் தற்போது அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்திருப்பதால் அவருடைய கேரக்டர் மாற்றப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ‘தென்றல் … Read more

“தமிழகத்தில் அண்ணாமலைதான் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி” – சி.வி.சண்முகம் சாடல்

விழுப்புரம்: “தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைதான். சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அவரின் செயல்பாடு உள்ளது” என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், “சென்னை மாநகரம் வரலாறு காணாத மழையினால் தத்தளித்து கொண்டிருக்கிறது. ரூ.4,000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணி நடைபெற்று கொண்டிருக்க நிலையில், இன்னும் மூன்று கிலோ மீட்டர் மட்டுமே பணிகள் நிறைவடைய உள்ளதாக … Read more

நாகார்ஜுன சாகர் அணை பிரச்சினை | ஆந்திரா – தெலங்கானா மோதலால் பதற்றம் – மத்திய அரசு தலையீடு

புதுடெல்லி: நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து ஆந்திரப் பிரதேச போலீசார் தன்னிச்சையாக தண்ணீர் திறந்ததால், ஆந்திரப் பிரதேசத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசின் தலையீட்டை அடுத்து மோதல் தணிந்துள்ளது. கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது நாகார்ஜுன சாகர் அணை. இது தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது. அணையின் பாதுகாப்பு தெலங்கானாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன் அதிகாலை 2 மணிக்கு அணை பகுதிக்குச் … Read more

அடுத்த படம் எப்போ? அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னையில்  ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த மார்வெலஸ் மார்கழி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார்.   

அமலாக்கத்துறை, சிபிஐ இடைதரகர்கள் மூலம் என்னைகூட மிரட்டினர் – சபாநாயகர் அப்பாவு

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை கூட மிரட்டினார்கள் என சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.