ஐபிஎல்2024: 50 லட்சத்துக்கு சொக்கத் தங்கமே காத்திருக்குது… எந்த அணிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதோ?

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா அல்லாமல் வெளிநாட்டில் வீரர்களுக்கான ஏலம் நடக்கிறது. அண்மையில் தான் பத்து அணிகளும் தங்களின் ரீட்டெயின் வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதில் ஆச்சிரியமான விடுவிப்பாக இருந்தது குஜராத் அணியின் கேபட்ன் ஹர்திக் பாண்டியா. அவரது தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதன்முறையாக அறிமுகமான ஆண்டே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி … Read more

நாடு விமர்சனம்: அவசியமான சமூகப் பிரச்னைகளைப் பேசும் படம்; பிக் பாஸ் தர்ஷன் ஸ்கோர் செய்கிறாரா?

கொல்லிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு ஒரே ஒரு ஆரம்பச் சுகாதார மையம்தான் இருக்கிறது. அங்கு வருகிற மருத்துவர்கள் எல்லாம் உடனே பணியிட மாற்றம் வாங்கிச் செல்கிறார்கள். மருத்துவர் இல்லாததால் கடும் அவதியுறும் பழங்குடி மக்கள் உயிர்ப்பலியைச் சந்திக்க நேரிடுகிறது. இச்சுழலில் போராட்டத்தில் இறங்கும் மக்களைச் சமாதானம் செய்ய மாவட்ட ஆட்சியர் வருகிறார். அவர் மருத்துவரை நியமனம் செய்கிறேன், ஆனால் அவரை நன்றாக உபசரித்து பணியிட மாற்றம் வாங்காமல் சிறப்பாகப் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு என்று சொல்லிவிடுகிறார். இதன் … Read more

தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்?  என்று தமிழ்நாடு  அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை தீவுத்திடல் பகுதியில், வருகிற 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு … Read more

ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலை எட்னா வெடித்து சிதறியது.. ஆனால் ஒரு நல்ல செய்தி.. என்ன தெரியுமா

ரோம்: ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையான எட்னா மலை நேற்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கின்றன. ரிங் ஆப் பையர் எனப்படும் இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடக்கும். ஆனால், இங்கே Source Link

Train accident rehearsal at Nelamangala | நெலமங்களாவில் ரயில் விபத்து ஒத்திகை

நெலமங்களா : ரயில் விபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நெலமங்களா ரயில் நிலையத்தில் என்.டி.ஆர்.எப்., எனும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நடத்தினர். தென்மேற்கு ரயில்வே பெங்களூரு பிரிவு சார்பில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில், ரயில்வே பிரிவு அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை துறைகளின் ரயில்வே ஊழியர்கள், என்.டி.ஆர்.எப்., ‘108’ ஆம்புலன்ஸ் 30 பேர் மீட்புப் பணியாளர்களாக பங்கேற்றனர். இதேவேளையில், அருகில் மருத்துவ முகாம், உபகரண கூடாரங்கள் அமைத்து, மீட்கப்பட்ட பயணியருக்கு சிகிச்சை … Read more

தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த மாளவிகா மோகனன்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2024 ஜனவரி 26ந் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. கோலார் தங்க வயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தழுவி இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பார்வதி , மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த … Read more

It is the soil that unites us.. Sadhgurus keynote address at the climate conference attended by world leaders | நம்மை ஒருங்கிணைப்பது மண்ணே.. உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை

துபாய்; துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில் “நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு தான் செல்வோம். … Read more

Ameer: “மதுரை ஆர்மி சார்பாக களத்தில் குதித்தார் கஞ்சா கருப்பு..” பற்ற வைத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: பருத்திவீரன் பிரச்சினையில் அமீர், ஞானவேல்ராஜா இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், சூர்யா, கார்த்தி ஆகியோரை ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் அலைகள் ஓய்வதில்லைகடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் பட விவகாரம் கோலிவுட்டை

MG Motor sales – 2023 நவம்பரில் 2 % வளர்ச்சி அடைந்த எம்ஜி மோட்டார்

இந்தியாவில் எம்ஜி மோட்டார் தொடர்ந்து சீரான வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில் 2023 நவம்பர் மாதம்  4,154 எண்ணிக்கையில் விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 2 % வளர்ச்சியாகும். தொடர்ந்த முதலீட்டை அதிகரிக்க முடியாமல் இந்திய-சீன எல்லை பிரச்சனையில் தின்றி வந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து வர்த்தக விரிவாக்கத்தை துங்கியுள்ளது. MG Motor Sales Report November 2023 2023 நவம்பரில் சில்லறை விற்பனை 2 சதவீதம் … Read more

2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

  2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். மேலும், சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சின் … Read more