மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி : கொட்டுக்காளி பற்றி சிவகார்த்திகேயன்

கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதோடு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது. 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியில் நடைபெற்றது. அப்போது கொட்டுக்காளி படம் … Read more

சொர்க்கம் மதுவிலே.. சொக்கும் அழகிலே.. உலகத்திலேயே இப்படியொரு பார்ட்டியை பார்த்துருக்க மாட்டீங்க!

பெர்லின்: இந்தியாவில் பார்ட்டி என்றாலே பலருக்கும் கோவா தான் நினைவுக்கு வரும். ஆனால், உலகத்திலேயே பார்ட்டியை குதூகலமாகவும் வேறலெவலிலும் கொண்டாடும் நாடு என்றால் அது ஜெர்மனி தான் என்றும் அங்கே உள்ள பெர்லின் நகர் தான் பார்ட்டியின் சொர்க்க பூமி என ரிஸ்க் பிசினஸ் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியின் 4வது எபிசோடில்கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான ஷின்

“தமிழகம் போதை பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாறுவதற்கு திமுக அரசே காரணம்” – சாடும் எடப்பாடி பழனிசாமி

கர்நாடகா அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியை கார்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாடத்தில் எடப்பாடி பழனிசாமி இதில் பேசிய எடப்பாடி … Read more

முன்பதிவின்போதே ரூ.40 செலுத்தினால் மாநகர பேருந்து மூலம் கிளாம்பாக்கம் வந்து செல்லலாம்

சென்னை: விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது கூடுதலாக ரூ.40 செலுத்தினால் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளை மாநகர பேருந்து மூலம் அடையும் வகையிலான திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 திட்டங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40 கூடுதலாகக் கட்டணம் செலுத்தும் பட்சத்தில் கால … Read more

தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அப்துல் கரீம் துண்டா விடுதலை

புதுடெல்லி: தொடர் குண்டுவெடிப்பு வழக்கில்இருந்து அப்துல் கரீம் துண்டா (81) விடுதலை செய்யப்பட்டார். டெல்லியை சேர்ந்த அப்துல் கரீம் துண்டா கடந்த 1981-ம் ஆண்டில் தலைமறைவானார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பில் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்ற அவர் லஷ்கர் இ தொய்பாதீவிரவாத இயக்கத்தில் இணைந்தார். நாடு முழுவதும் நடைபெற்ற 40-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அப்துல் கரீம் துண்டாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2013-ம்ஆண்டு ஆகஸ்டில் இந்திய- நேபாள எல்லையில் துண்டா கைது செய்யப்பட்டார். … Read more

கூட்டணிக்கு தவம் கிடக்கும் பாஜக… ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்!

AIADMK Alliance: இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடக்கிறது என்றும் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில்,  மதுரை, 

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில்,  மதுரை, ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் இலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவன், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவனின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் … Read more

Cabinet approves setting up of three semiconductor plants | மூன்று செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி:இந்தியாவில் மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது இந்தியாவில் மூன்று செமிகண்டக்டர் ஆலைகள் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. மூன்று நிறுவனங்கள் ஆலைகளுக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் 100 நாட்களில் துவங்க உள்ளன. இந்த ஆலைகளின் முதலீட்டு மதிப்பு 1.26 லட்சம் கோடி ரூபாயாகும். ‘டாடா எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம், தைவானின் ‘பவர்சிப்’ செமிகண்டக்டர் … Read more

மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி தந்த பாலா

கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. அதோடு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பொது சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாகவும் பணமாகவும் உதவி செய்தார். இப்படி பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பாலா, தற்போது மாற்றுத்திறனாளி எம்சிஏ படித்த பட்டதாரி ஒருவர் மூன்று சக்கரம் வாகனம் இல்லாததால் வேலைக்கு … Read more