மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு! நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!

Nirmala Devi Arrested: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு.  

சிசிடிவி செயலிழப்பு எதிரொலி: சென்னை ஸ்ட்ராங் ரூமில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், சந்திப் ராய் ரத்தோர்…

சென்னை: நீலகிரி, ஈரோடு மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி காமிராக்கள்  திடீர் திடீரென செயலிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள  ஸ்ட்ராங் ரூமில்  மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன்  சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் கடந்த 19ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஜுன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை வாக்குப்பெட்டிகள், முக்கிய கல்லூரிகளில் உள்ள ஸ்டிராக் … Read more

நிர்மலா தேவி வழக்கு: ஆதாரமே இல்லை! முருகன், கருப்பசாமியை விடுதலை செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கடந்த 26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. அவர் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டதால் Source Link

மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு

எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வீர தீர சூரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்து அப்டேட்டைக் கொடுத்து வருகிறார் படத்தின் கதாநாயகன் விக்ரம். மதுரை அடுத்த மேலூரில் உள்ள கல்லம்பட்டி என்ற கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 10 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படப்பிடிப்பின் … Read more

Pandian stores 2 serial: மாறிய படுக்கை.. தொடர்ந்து ராஜி மீது அக்கறை காட்டும் கதிர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. தான் அனாதை இல்லை என்றும் தன்னுடைய மகன்கள் தனக்கு ஒன்று என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள் என்றும் பாண்டியன் கோமதியிடம் நெகிழ்ச்சியுடன் கண்கலங்கியபடி பேசுகிறார். இதைக் கேட்டு கோமதியும் கண்கலங்குகிறார்.

“வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டம்

• வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள். “வசத் சிரிய 2024” தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வெகு விமரிசையாக (27) கொழும்பு ஷங்ரீலா விளையாட்டரங்கில் நடைபெற்றது. “வசத் சிரிய 2024” புத்தாண்டு அழகியாக அனுராதபுரம் மரதண்டகவல பிரதேசத்தை சேர்ந்த மாதவி பிரார்த்தனா மகுடம் சூடினார். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பன்னிபிட்டியவை சேர்ந்த பிரபானி எதிரிசிங்க பெற்றுக்கொண்டார். “வசத் சிரிய 2024” புத்தாண்டு அழகனாக எச்.டீ.மியூரங்க மகுடம் சூடியிருந்ததோடு அந்த போட்டியில் இரண்டாம் இடத்தை … Read more

`வடமாநிலங்களில் இம்முறை பாஜக சரிவைச் சந்திக்கும்.!’ – சொல்கிறார் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்

ஈரோடு மக்களவை உறுப்பினரான மறைந்த கணேசமூர்த்தியின் நினைவஞ்சலிக் கூட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் ஈரோட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மூத்த தலைவருமான ராகேஷ் திகாயத் கலந்து கொண்டார். அதன்பின் அவர் நமக்கு அளித்த பேட்டியில், “இந்தியா கடந்த காலங்களில் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்யும் நாடாக இருந்தது. ஆனால், பாஜக-வின் 10 ஆண்டுகளில் விவசாயத்தை விட்டு வெளியேறி தொழிலாளர்களாக விவசாயிகள் மாறியுள்ளனர். வடமாநிலங்களைப் பொறுத்தவரை விவசாயிகள் … Read more

வாகனங்களில் ஸ்டிக்கருக்கு போலீஸ் எச்சரிக்கை… ஆளும் கட்சி கொடிக்கு என்ன நடவடிக்கை?

போலீஸ், லாயர் என்று ஸ்டிக்கர் இருந்தால் போக்குவரத்துப் போலீஸ் பஞ்சாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம் என்பதற்காகவே இதனை செய்கிறார்கள். இதுபோன்று பலரும் ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார் வரும் நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. Source link

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விசிக அறிவிப்பு

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இந்தாண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும், மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ் எனவும் விசிக பாராட்டியுள்ளது. இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய … Read more

சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து: 8 பேர் பலி; 23 பேர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீமேதாரா மாவட்டத்தில் ஞாயிறு பின்னிரவில் சரக்கு வாகனம் ஒன்று லாரியுடன் மோதியதில் 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். கத்தியா கிராமம் அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சத்தீஸ்கரின் பீமேதாரா மாவட்டத்தில் சரக்கு வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக சரக்கு வாகனத்தில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அதனை முடித்துவிட்டு கத்தியா … Read more