பிரஜ்வல் ரேவண்ணா பதவி விலகுவாரா? ஆபாச சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் யார்.. யார்?

Member of the Lok Sabha Prajwal Revanna: பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்வாரா? இல்லையா?.. இதுவரை பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்

Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IMD ALERT: ஊட்டி வெப்பம்.. மக்கள் அதிர்ச்சி.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

IMD Heatwave Yellow Alert: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உதகமண்டலத்தில் அதிகபட்ச  29.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. 

300நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுமீது மே 6ம் தேதி விசாரணை!

சென்னை: 300 நாட்களை கடந்து சிறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம்,  மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது. பண மோசடி தொடர்பான திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கு மேலாக  சிறையில் உள்ளார். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க மறுத்து வருகிறது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமின் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. … Read more

டெஸ்லா தான் விஷயமே.. சத்தமின்றி சீனாவுக்கு பறந்த எலான் மஸ்க்.. மொத்தம் 3 காரணங்கள் இருக்காம்.. பரபர

பெய்ஜிங்: இந்திய பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க் இப்போத திடீரென சீனா சென்றுள்ளார். இதற்கிடையே அவரது இந்த திடீர் பயணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் திடீரென சீனாவுக்குச் சென்றுள்ளார். அவரது பயணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து Source Link

சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?

சினிமா பிரபலங்கள் பலரும் கார்கள் மீது தீராத ஆசை வைத்துள்ளவர்கள். உலகில் உள்ள பிரபலமான பிராண்ட் கார்களை வாங்குவதில்தான் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒரே ஒருவர் பயணிக்க ஒரு கார் போதுமே என நாம் நினைப்போம். ஆனால், சினிமா பிரபலங்கள் நான்கைந்து விலை உயர்ந்த கார்களை வாங்கி சும்மாவே நிறுத்தி வைத்திருப்பார்கள். பிரபல நடிகையான சமந்தா வைத்துள்ள கார்கள் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவரிடம் மொத்தம் 6 கார்கள் உள்ளதாம். மூன்று கோடி … Read more

என் முன்னாள் மனைவியையும் ராதிகா அரவணைத்தார்.. சரத்குமார் ஓபன் டாக்

சென்னை: சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அவர் இப்போது குணச்சித்திர வேடத்தில் கலக்கிவருகிறார். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருக்கும் அவர் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவரது மகள் வரலட்சுமியும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தச் சூழலில் சரத்குமார் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில்

“கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்‌ஷ, மருதானை – சுதுவெல்ல விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து (27) நடத்திய புத்தாண்டு நிகழ்வுகள் டீன்ஸ் வீதி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றன. இதன் போதான பரிசளிப்பு நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றததோடு, முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட புத்தாண்டு அழகிகளுக்கு ஜனாதிபதியினால் மகுடம் அணிவிக்கப்பட்டது. அகில இலங்கை உடல் கட்டழகு போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் சைக்கிளோட்ட போட்டியில் … Read more

`உடனே கொல்வது எப்படி?' – முன்னாள் காதலியை கத்தியால் குத்துவதற்கு முன் ஆன்லைனில் தேடிய இளைஞர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2022-ல் இங்கிலாந்தில் தன் காதலியின் கழுத்தில் கத்தியால் ஒன்பது முறை குத்துவதற்கு முன், `கத்தியால் ஒருவரை உடனடியாகக் கொல்வது எப்படி?’ என இணையத்தில் தேடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, ஸ்ரீராம் அம்பர்லா (25) என்ற இளைஞர் தற்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஹைதராபாத் இளைஞர் ஸ்ரீராம் அம்பர்லா இதுகுறித்து இங்கிலாந்து போலீஸாரின் கூற்றுப்படி ஸ்ரீராமும், பாதிக்கப்பட்ட சோனா … Read more

சைதை துரைசாமியின் மறுபக்கம்

அண்ணா தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கியதற்கு விதை போட்டவர்களில் சைதை துரைசாமியும் ஒருவர். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான சைதை துரைசாமி ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டவர். ஆனாலும் அவர் எப்படி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெருநகர சென்னைக்கு மேயராக மாறினார்..? Source link