“பிரதமர் மோடியால் புதிய உயரத்தை எட்டியது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” – ப.சிதம்பரம்
புதுடெல்லி: பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உயரத்தை எட்டியுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரித்தக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி அரசு போய்விட்டது. சில நாட்களாக இது பாஜக சர்க்காராக இருந்தது. நேற்று முதல் அது என்டிஏ சர்க்காராக இருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் நடந்து வரும் மாற்றங்களை நீங்கள் கவனித்தீர்களா? … Read more