கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டதால், துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிந்தது. நாம் தொடங்கிய திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்தால் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும். IMF மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப்பட்டால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது- ஜனாதிபதி. துறைமுக நகரத்தின் நிதி விவகாரங்கள் தொடர்பான சட்டங்களை பாராளுமன்றம் நேற்று நிறைவேற்றியது – முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம. கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The … Read more