வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு 11 படங்கள்  ரிலீஸ்

சென்னை வரும் 14 ஆம் தேதி அன்று காதலர் தினத்தையொட்டி 11 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. வரும் 14 ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது./ தமிழகத்தில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு 11 படங்கள்  வெளியாக உள்ளன. அவை. * 2கே லவ் ஸ்டோரி * பேபி & பேபி * பயர் * கண்ணீரா * காதல் என்பது பொதுவுடைமை * ஒத்த ஓட்டு முத்தையா * வெட்டு … Read more

ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் – நடந்தது என்ன?

தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் மணியரசன் அடிக்கடி கறிக்கு பணம் வாங்காமல் இருந்துள்ளார். சடலம் இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலையில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிமாக மணியரசன் கடைக்கு இறைச்சி வாங்க வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்காக மணியரசன் இறைச்சியை வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த … Read more

‘‘தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை’’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ள PM SHRI திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு மாற்றிவிட்டதாக வெளியான செய்தியை டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் … Read more

டெல்லி முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தார் அதிஷி

புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வர் அதிஷி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் அதிஷி வழங்கினார். நடந்து முடிந்த டெல்லி பேரவைத் தேர்தலில் டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி, 48 இடங்களில் வென்று வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. இதன்மூலம் 26 ஆண்டுகளுக்கு பின்பு அக்கட்சி தேசிய தலைநகரில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. … Read more

மதம் பிடித்த கோயில் யானை.. குடியிருப்புகளுக்குள் புகுந்து மிரட்டல்! Viral Video

கேரளாவில் கோயில் யானைக்கு மதம் பிடித்து குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. 

இளைஞரை இழுத்து போட்டு அடித்த பிரபல யூடியூபர் VJ சித்து! வைரலாகும் வீடியோ..

Youtuber VJ Siddhu Controversy Viral Video : தமிழ்நாட்டின் பிரபல யூடியூபில் ஒருவராக விளங்குபவர் வி.ஜே சித்து. இவர் செய்துள்ள ஒரு செயல் இணையத்தில் கண்டனங்களை பெற்று வருகிறது.

"கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது" – கபில் தேவ்

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணி வீரர்களும் இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், இந்திய அணி இத்தொடரில் எப்படி செயல்படும் என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் உள்ளன. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலியும் பேடிங்கில் சொதப்பி வருகின்றனர்.  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கூட … Read more

நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : கார்கே வருத்தம்

டெல்லி டெல்லி சட்டசபை  தேர்தலில் தாங்கள்  எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லஒஇ  என கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 5-ந்தேதி நடந்த 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன.நேற்று காலை நடந்த  வாக்கு எண்ணிக்கயில் பாஜக வெற்றி பெற்று ஆம் ஆத்மி இரண்டாம்  இடத்தை பிடித்தது. ஆனால் மற்றொரு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது … Read more

'தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது..?' – புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்… “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காததால் மக்கள் மத்திய அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். இதற்கு திருவண்ணாமலை உள்ளிட்ட பொதுக்கூட்டங்களில் கூடிய மக்களின் கூட்டமே சாட்சி. ஏன் தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு இந்த ஓரவஞ்சனை… தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது? எல்லா வகைகளிலும் மத்திய அரசுக்கு பொருளை ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வரி பங்களிப்பில் கூட, 6 லட்சத்து … Read more

‘‘சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சென்னையில் நாளை கலந்தாய்வு கூட்டம்’’: அன்புமணி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூங்குபவர்களை எழுப்பலாம்… ஆனால், தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதைப் போலத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் 69% … Read more