‘‘வரி பங்களிப்புக்கு ஏற்ப மாநிலங்கள் நிதி கோருவது சிறுபிள்ளைத்தனமானது’’ – பியூஸ் கோயல் விமர்சனம்

மும்பை: மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது, துரதிருஷ்டவசமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நாடு செழிக்க வேண்டுமென்றால், வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களும், கிழக்கில் உள்ள பிஹார், மேற்குவங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும் கட்டாயம் வளர்ச்சி அடையவேண்டும் என்ற பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார் என கூறினார். ஏபிவிபி மற்றும் … Read more

மெக்சிகோவில் பேருந்து-லாரி மோதி கோர விபத்து – 41 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதிய விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து தீ பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 41 பேர் … Read more

போர்ச்சுக்கல் கார் ரேஸ்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!

போர்ச்சுகல் கார் ரேஸில் பங்கேற்று உள்ள நடிகர் அஜித்குமார், மீண்டும் கார் விபத்தில் சிக்கி இருக்கிறார். 

ரச்சின் ரவீந்திரா காயம்! மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லை? சாம்பியன்ஸ் டிராபியில் சிக்கல்?

பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு இந்த தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 330 ரன்கள் அடித்தது. க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் … Read more

திமுக வேட்பாளருக்கு ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி சான்றிதழ் அளிப்பு

ஈரோடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிச் சான்றிதழ் திமுக வேபாளர் சந்திரகுமார் பெற்றுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் … Read more

The Mehta Boys Review: 'பேசிக்கொள்ளாத மெய்யழகன்கள்' – எப்படியிருக்கிறது இந்த அப்பா – மகன் படம்?

தன்னம்பிக்கை இல்லாமல் தொழிலில் சிரமப்படும் ஆர்க்கிடெக்ட் அமேய் (அவினாஷ் திவாரி). அவரின் தாய் இறந்துவிட்டதாகச் செய்தியறிந்து சொந்த ஊருக்குச் செல்கிறார். வீட்டில் அப்பாவால் (போமன் இரானி) வெளியாள் போலவே நடத்தப்படும் அவர், அப்பாவுடனேயே இரண்டு நாட்கள் மும்பையில் தங்க வேண்டிய சூழல் உருவாகிறது.  வீட்டைப் பிரிந்து மும்பையில் வசித்துவரும் அமேய்க்கு எழும் ‘தன் அப்பாவை ஒரு குழந்தையாக நடத்துவதா அல்லது வளர்ந்த மனிதராகவா?’ என்ற கேள்வி எழுகிறது. ஒருவருக்கொருவர் பாசாங்கான அன்பை வெளிப்படுத்திக்கொள்வது வீணானதாக அல்லது பொய்யானதாக் … Read more

‘‘பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறும் தமிழகம்!’’ – பட்டியலுடன் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுவதால் மக்கள் கொதிப்படைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறும் தமிழகம்! பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின் மாடல் ஆட்சி! `திராவிட’ என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் `திராவிட மாடல்’ என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை தி.மு.க-வின் தலைவர், நிர்வாகத் திறமையற்ற பொம்மை … Read more

முஸ்லிம்கள் அதிகம் உள்ள 6 தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி!

புதுடெல்லி:டெல்லி சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் அதிகம் கொண்ட கட்சியாக ஆம் ஆத்மி இருந்தது. இந்தநிலை மீண்டும் தொடர்கிறது. டெல்லியில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் இருப்பினும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். கடந்த 2020 சட்டப்பேரவை தேர்தலில் 5 முஸ்லிம் வேட்பாளர்களுடன் இந்த 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இதற்கு, குடியுரிமை திருத்த சட்டத்தை தடுக்க ஆம் ஆத்மிதான் சிறந்த கட்சி என முஸ்லிம்கள் கருதியதால் காங்கிரஸால் … Read more

Ind vs Eng: பும்ராவுக்கு என்ன ஆச்சு? பயிற்சியாளர் சொன்ன பதில்!

India vs England 2nd ODI: இந்தயா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மைத்தானத்தில் நடைபெறுகிறது இப்போட்டி. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ரசிகர்கள் கண்டு களிக்க இலவச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதனை கண்டு களித்தனர்.  இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சோ கோட்டாக் … Read more

எங்களுக்கு வாக்களித்த டெல்லி மக்களுக்கு இதயபூர்வ ந்ன்றி : ராகுல் காந்தி

டெல்லி டெல்லி  தேர்தலில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வ நன்றியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜனதா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. இதன்ன் மூலம் 26 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக இந்த தேர்தலிலும் ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை.   காங்கிரசின் இந்த தோல்வி குறித்து ஸாஈஈண் ற்லீஎ ராகுல் … Read more