சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது

தானே, மராட்டிய மாநிலம் தானே நகரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, சம்பவத்தன்று தனது பெற்றோருடன் சண்டை போட்டு உள்ளார். இதனால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள மாசுந்தா குளம் பகுதியில் அமர்ந்திருந்தார். தனியாக இருந்த சிறுமியை கவனித்த அங்கு நடமாடிய 19 வயது வாலிபர் நைசாக பேச்சு கொடுத்தார். இதில் வீட்டை விட்டு வெளியேறியது அவருக்கு தெரியவந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி மறைவிடத்திற்கு … Read more

மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்… ரத்தம் வழிய அழைத்துச் சென்ற மருத்துவர்கள் – என்ன நடந்தது?

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுடன் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்தது. அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா அடித்தப் பந்தைக் கேட்ச் பிடிக்கச் சென்றார். அப்போது பந்து அவர் முகத்தில் தாக்கி பலத்த … Read more

‘நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு தேவை’ – நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி தனிநபர் மசோதா தாக்கல்

சென்னை: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் மக்கள் தொகை விகிதத்துக்கேற்ப சமூக பன்முகத்தன்மை மற்றும் பட்டியலின, பழங்குடியின. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பிரதிபலிக்க சட்டதிருத்தம் மேற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தி திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த மசோதாவி்ல் கூறியிருப்பதாவது: ”நீதித்துறை நியமனங்களை சீர்திருத்தம் செய்வதற்கும், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு, மக்கள் … Read more

உ.பி.யின் மில்கிபூரில் பாஜக வேட்பாளர் வெற்றி

லக்னோ: உ.பி.யின் மில்கிபூர் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மில்கிபூர் தொகுதியின் சமாஜ்வாதி எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். இதில் பைசாபாத் தொகுதியில் அவர் வெற்றி பெற்று எம்.பி.யானார். இதனால் காலியான மில்கிபூர் தொகுயில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் சந்திர பானு பாஸ்வான் வெற்றி பெற்றுள்ளார். இவர் சமாஜ்வாதி வேட்பாளர் அஜித் பிரசாத்தை 61,710 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். … Read more

ராஜஸ்தான் முதல்வர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்

பிரயாக்  ராஜ் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணிசஙகத்தில் ராஜஸ்தான்  முதல்வர் பஜன்லால் சர்மா  புனித நீராடினார். கடந்த மாதம் 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.  உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான … Read more

7ம் வகுப்பு மாணவிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம்

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டம் கலிபேலா பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் ஜோதி (வயது 13), மந்திரா (வயது 13) ஆகிய இரு சிறுமிகள் 7ம் வகுப்பு பயின்று வந்தனர். இதனிடையே, கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து 2 மாணவிகளும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாயமான மாணவிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னையின் எப்.சி

ஐதராபாத், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி மாலை 5 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் முகமதின் அணியை வீழ்த்தி ஐதராபாத் எப்.சி வெற்றி பெற்றது. தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. – சென்னையின் எப்.சி அணிகள் மோதின. தொடக்கம் … Read more

டிரம்ப் பதவியேற்புக்கு பின்பு 8 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் கைது; நடவடிக்கை தொடரும் என தகவல்

வாஷிங்டன், அமெரிக்காவின் எல்லை வழியே, அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அந்நாட்டுக்குள் செல்கின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக, டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேர், அமெரிக்க ராணுவ விமானத்தின் உதவியுடன் சமீபத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த … Read more