கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' – தவெக

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார். நேற்று இரவே சென்னை திரும்பிய விஜய்யின் சென்னை நீலங்கரை இல்லத்தில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் அடுத்த சனிக்கிழமை (அக்டோபர் 4, 2025) திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்தார். கரூர்: விஜய் பரப்புரை தற்போது இந்தப் பரப்புரைகள் தற்காலிகமாக … Read more

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

கரூர்: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் … Read more

கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டத்​தில் கோகர்ணா அரு​கே​யுள்ள‌ ராமதீர்த்த மலை குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்​களு​டன் வசித்து வந்​தார். அவரது பாஸ்​போர்ட் தொலைந்து விட்​ட​தால், கடந்த 6 ஆண்​டு​களாக அங்கு சட்ட விரோத​மாக தங்​கி​யிருந்​தது தெரிய வந்​தது. இதையடுத்து கர்​நாடக போலீ​ஸார் அவரை மீட்டு கடந்த ஜூலை​யில் அரசு காப்​பகத்​தில் தங்க வைத்​தனர். இந்​நிலை​யில் நினா குடி​னா​வின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்​ஸ்​டெ​யின் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் … Read more

தவெக-க்கு எதிராக ஒன்று கூடிய அரசியல் கட்சிகள்! விஜய்யின் அடுத்த மூவ்!

கரூர் துயரம், விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த நெருக்கடியை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

ஆசிய கோப்பை இறுதி போட்டி: மழை பெய்யுமா? பெய்தால் என்ன ஆகும்? கோப்பை யாருக்கு?

ஆசிய கோப்பை தொடரின் 17வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 09ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்களுடன் ஹாங்காங், யுஏஇ,ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் வெளியேறின. இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் விளையாடிய 4 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.  Add Zee News as a Preferred Source மழை குறிக்கிடுமா?  … Read more

கரூர் பலி 39ஆக உயர்வு: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை! நேரில் ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் – வீடியோ

கரூர்: நடிகர் விஜயின் பிரசார பயணத்தின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு சென்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலில்,  அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை  என பதிவிட்டுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் இரவோ, தலைமைச்செயலகம் … Read more

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' – பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – சுரேஷ் கோபி கேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைவர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. தொடக்கத்தில் ஆலப்புழாவில் அல்லது திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியிருந்தார். அதன் பின்னர் பாஜக தலைவர்களிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான இடம் குறித்த விவாதம் எழுந்தது. மத்திய அமைச்சர் சுரேஷ் … Read more

மக்களிடம் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: கரூர் சம்பவத்தில் பாஜக வலியுறுத்தல்

சென்னை: கரூர் உயிரிழப்புக்கு காரணமான நடிகர் விஜய், தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஒவ்வொரு … Read more

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

விஜய்க்கு ஆதரவாக த்ரிஷா? முதன்முறையாக அவரே ஷேர் செய்த வீடியோ..

Trisha On TVK Karur Campaign Stampede : நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், சமீபத்தில் கரூரில் பிரச்சார பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 39 பேர் உயரிழந்தனர்.