சோனம் வாங்சுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு: லடாக் டிஜிபி

லடாக்: லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வன்முறையானது. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில். லடாக் டிஜிபி சிங் ஜம்வால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சோனம் வாங்சுக் கைது பற்றி அவர் விளக்கம் அளித்தார். அப்போது டிஜிபி சிங் ஜம்வால் … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி) – பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-4,5-7, 6-0 என்ற செட் கணக்கில் டெரன்ஸ் அட்மேனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜானிக் சின்னெர், ஹங்கேரியாவின் … Read more

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு

காசா, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என … Read more

TVK Vijay Karur Stampede: திமுகவுக்கு விசாலமான ரவுண்டானா, விஜய்க்கு வசதியற்ற வேலுசாமிபுரம்?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல் இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு தமிழக காவல்துறை வதியில்லாத வேலுசாமிபுரத்தை ஒதுக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை. … Read more

தொடர் விடுமுறை எதிரொலி: விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் திணறிய வாகனங்கள்

விழுப்புரம்: காலாண்டு தேர்வு விடு​முறை மற்​றும் ஆயுத பூஜை தொடர் விடு​முறை​யால், சென்​னை​யில் இருந்து சொந்த ஊர்​களுக்கு குடும்​பம் குடும்​ப​மாக கார் உள்​ளிட்ட வாக​னங்​களில் மக்​கள் நேற்று முன்​தினம் இரவு முதல் புறப்​பட்​டுச் செல்​கின்​றனர். இதனால் விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்​டி​யில் உள்ள சுங்​கச் சாவடி​யில் நேற்று கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, வாக​னங்​கள் எளி​தாக கடந்து செல்ல கூடு​தலாக 2 வழித்​தடங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டன. மொத்​தம் 9 வழித்​தடங்​களில் வாக​னங்​கள் செல்​வதற்கு அனு​ம​திக்​கப்​பட்​டாலும் 30 நிமிடங்​கள் காத்​திருக்க … Read more

தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி 4 தென் அமெரிக்க நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதுதொடர்​பான தகவலை காங்​கிரஸ் கட்​சி​யின் தேசிய செய்தித் தொடர்​பாளர் பவன் கேரா வெளி​யிட்​டுள்​ளார். ராகுல் காந்​தி​யுடன் பவன் கேரா​வும் தென் அமெரிக்கா​வுக்கு சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார். 4 நாடு​களை உள்​ளடக்​கிய இந்த பயணத்​தின்​போது அரசி​யல் தலை​வர்​களை​யும், பல்​கலைக்​கழக மாணவர்​களை​யும், தொழில்​துறை தலை​வர்​களை​யும் ராகுல் காந்தி சந்​தித்து உரை​யாட உள்​ளார் என்று பவன் கேரா தனது எக்ஸ் பக்​கத்​தில் … Read more

மாவட்ட செயலாளர் மீது வழக்கு… விஜய்யின் மனநிலை என்ன? – தவெக வழக்கறிஞர் பேட்டி!

Case Against TVK Karur District Secretary: தவெக கரூர் மேற்கு மாவட்டக் கட்சி செயலாளர் வி.பி. மதியழகன் உட்பட பலர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு என முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.

கரூர் துயரம்: “எப்படி தேற்றுவது தெரியவில்லை, கண்ணீர் முட்டுகிறது'' – சினிமா பிரபலங்கள் இரங்கல்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார். விஷ்ணு விஷால் இந்த சம்பவத்துக்கு இந்திய அரசியல் தலைவர்கள் முதல் மாநில அரசியல் … Read more

முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் விரைகிறார்…! விஜய் கரூர் பிரசார கூட்ட பலி 34ஆக உயர்வு- மருத்துவர்கள் குழு விரைவு…!

கரூர்: தவெக தலைவர் விஜய் கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தோர்எ ண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை காலை கருர் விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 குழந்தைகள், 17 பெண்கள், 10 ஆண்கள் என 34 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சமீபத்தில் கரூரில் திமுக முப்பெரும் … Read more

முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு

பெங்களுரு, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் நரகேல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தவர் ஹேமாவதி பிரகாஷ் கெடகேரி (வயது 34). இவர் தனது முகத்தில் கரும்புள்ளிகள் இருந்ததால் வெகு நாட்களாக விரக்தியடைந்து காணப்பட்டார். தான் அழகாக இல்லை என்று எண்ணி வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த ஹேமாவதி திடீரென சமையல் அறையின் … Read more