10வது முறையாக முதல்வர் பதவியேற்கும் நிதிஷ் குமார்… அமைச்சரவையில் பாஜகவுக்கு எத்தனை இடம்?
Bihar Nitish Kumar: பீகார் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்க உள்ளார். இன்று அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Bihar Nitish Kumar: பீகார் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்க உள்ளார். இன்று அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
IND vs SA, Team India ODI Squad: இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், வரும் நவ. 22ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ போட்டிகள் தொடரும் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source IND vs SA: ஸ்குவாடில் வரப்போகும் … Read more
சத்தீஷ்கார் மாநிலம் ராஜநந்தகான் மாவட்டத்தின் போர்தலவ் பகுதியில் உள்ள காட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய ரிசர்வ் போலீசார் உள்ளூர் போலீசாருடன் இணைந்து நக்சலைட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு … Read more
ராவல்பிண்டி, பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் 2வது ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ராவல்பிண்டியில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. 1 More update தினத்தந்தி … Read more
பீஜிங், அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது. சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதரமாக ஜப்பான் … Read more
நெல்லை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மணி மண்டபம்! ஸ்பாட் விசிட் போட்டோஸ்.! நட்புக்கு அடையாளம் சிவாவும் சிதம்பரமும்! #கப்பலோட்டியதமிழர் Source link
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவ.17 (நேற்று) முதல் டிச.27-ம் தேதி வரையும், மகரவிளக்கு பூஜை டிச.30 முதல் 2026 ஜன.19-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதையொட்டி, சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் … Read more
புதுடெல்லி: காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்தில் தையல்காரர் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்களை ஆய்வுக்காக காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். Source link
பெங்களூரு, கேரள அரசின் தலைமை செயலாளருக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கேரளாவில் உள்ள சபரிமலைக்கு கர்நாடகத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக மண்டல பூஜையையொட்டி நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்களில் அதிகளவில் பக்தர்கள் அங்கு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை தாங்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். உரிய போக்குவரத்து வசதிகளை … Read more
டாக்கா, வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 11ம் தேதி நடந்த முதல் டெஸ்ட்டில் அயர்லாந்தை இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹசன் ஜாய் … Read more