போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? வழிகாட்டும் சைலேந்திர பாபு

‘UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. நீங்களும் ஆகலாம் IAS என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. UPSC / … Read more

தாம்பத்தியத்தில் முறிவு… நடிகையுடன் உறவு; விஜய் மீது சங்கீதாவின் குற்றச்சாட்டுகள்

Sangeetha allegations against Vijay: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை இங்கு விரிவாக காணலாம்.

"கெட்ட நேரம் விலகிவிட்டது.. இனி சுபநேரம்" அட்டாக் மோடில் அதிமுக!

O Panneerselvam Joins DMK Update: அதிமுகவின் கெட்ட நேரம் விலகிவிட்டதாக  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.   

ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் – சாகசமாக ஈர்க்கிறதா?

கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார். படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளையும் செய்கிறார். மூர்க்கக் குணம் கொண்டவராக இருக்கும் மூர்த்தி, மனைவி, மகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துப் பாதுகாக்கவும் நினைக்கிறார். Aazhi Review | ஆழி விமர்சனம் இப்படியான சமயத்தில், கல்லூரியில் படிக்கும் இவருடைய மகள் முகிலா, அருள் என்பவரைக் காதலிக்கும் தகவல் மூர்த்திக்குத் தெரிய வருகிறது. … Read more

ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடி – உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல்! ஞானேஷ்குமார்

சென்னை: ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடியா உள்ளது என்றும்,   உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறினார். தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில், அரசியல் கட்சிகள், அதிகாரிகள், காவல்துறை தலைவர்கள் என பலரிடம் கடந்த  2 நாட்கள் ஆலேசானை நடத்தியது  தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் வந்த அதிகாரிகள்.  இன்று காலை  சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் இன்று 2 வது … Read more

பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த சூர்யா (28) என்ற இளைஞரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கீழ்பென்னாத்தூரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கருத்து-வேறுபாடு காரணமாக பிரின்சி அவரைப் பிரிந்து குழந்தையுடன் தனது தாய் வீடான கவுண்டன் கொட்டாய்க்கு சென்றுவிட்டார். … Read more

”நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு" விவகாரத்து கேட்ட சங்கீதா.. பரபரப்பு தகவல்

Vijay – Sangeetha Divorce Case Latest: விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.    

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு ‘தாய் கிழவி’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயனிடம், ‘திரைத்துறையில் சிலர் இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள், அவர்கள் யார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு … Read more

அதானி நிறுவனம் விசாரணைக்கு இணங்க மறுத்ததை அடுத்து இந்திய சோலார் ஏற்றுமதிக்கு அமெரிக்கா 126% வரி விதிப்பு

இந்தியாவில் தயாராகும் சோலார் (சூரிய மின்சாரம்) பொருட்களின் ஏற்றுமதிக்கு 126% வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதானி குழுமத்துக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்கள் அமெரிக்க விசாரணையில் பங்கேற்காமல் விலகியதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முந்த்ரா சோலார் எனர்ஜி மற்றும் முந்த்ரா சோலார் PV ஆகிய நிறுவனங்கள் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டிய தரப்புகளாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவை தேவையான தகவல்களை வழங்காமல் விசாரணையில் இருந்து விலகியதால், அமெரிக்க வணிகத் துறை “கிடைத்த … Read more

Vijay : '2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்…' – விவாகரத்து கேட்கும் விஜய்யின் மனைவி சங்கீதா!

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். TVK Vijay – தவெக விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Loading… Source link