தமிழகத்தில் இனி 'ஆட்டோமேட்டிக்' டிரைவிங் டெஸ்ட்: 7 RTO அலுவலகங்களில் புதிய முறை

Automatic Driving test : தமிழகத்தில் 7 RTO அலுவலகங்களில் தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் முழு விவரங்கள் மற்றும் புதிய விபத்து நிவாரண இணையதளம் பற்றி இங்கே காணுங்கள்  

ஒரு நாயகன் உதயமாகிறான்… இனி இந்திய அணியில் ஷமிக்கு பதில் இவர் தான்!

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணியில் முகமது ஷமி இடத்திற்கு தற்போது முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கிடைத்துவிட்டார். அவர் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்… 1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. 2. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே … Read more

இந்த மாதம் அதிரடியாய் விலை குறைந்த டாப் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

Top 5G Smartphones: ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு முக்கிய செய்தி. பிப்ரவரி 2026 இல் விலை குறைந்த பிரீமியம் 5G போன்களை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது – ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம்! சசிகலா

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது – ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம்  என  சசிகலா கூறி உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மறைந்த ஜெயலலிதாவின் தோழியும், விரைவில் புதிய கட்சியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ள சசிகலா,  தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த முன்னோடியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது … Read more

இளைஞர்களை சாய்க்கும் முதுகு வலி… ஓய்வா… உடற்பயிற்சியா எது தீர்வு?

வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதப்பட்ட பல்வேறு நோய்கள் இன்று இளவயதினரையும் பாதித்து வருவதைக் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர்கிறது இளைஞர்களை பாதிக்கும் முதுகு வலி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இளைஞர்கள் மத்தியில் முதுகு வலி பிரச்னை குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இளைஞர்களுக்கு ஏற்படும் முதுகு வலி அதற்கான காரணங்கள் தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.டி.எஸ். சசிதரன். back pain! “பொதுவாகவே முதுகுவலிப் பிரச்னைகள் அதிகரித்து … Read more

TNSTC | இனி அரசுப் பேருந்துகளில் 'பாட்டுக்கு' தடா: தமிழக அரசின் அதிரடி உத்தரவு பின்னணி என்ன?

TNSTC News: பயணிகளின் தொடர் புகார்களை அடுத்து, தமிழக அரசுப் பேருந்துகளில் பாடல்கள் மற்றும் ஆடியோ சாதனங்களைப் பயன்படுத்தப் போக்குவரத்துத் துறை அதிரடித் தடை விதித்துள்ளது. ஓட்டுநர்களின் கவனச்சிதறலைத் தவிர்க்கவும், விபத்துகளைக் குறைக்கவும், மூத்த குடிமக்களின் வசதிக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு பெரிய ஆபத்து.. ஜிம்பாப்வேவை ஜெயிச்சும் வேஸ்ட்!

India still has trouble reaching the semi-finals: ஐசிசி டி20 உலகக் கோப்பை செமி பைனல் ரேஸில் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வேவை தோற்கடித்த பின்னர் வலுவாக நுழைந்துள்ளது. இருப்பினும் இந்திய அணி நெட் ரன் ரேட் விஷயத்தில் சில தவறுகளை செய்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.   

தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை? கிரிஷ் சோடங்கர் தகவலுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி  அமைக்க தயாராக உள்ளது  என்று  காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்க  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைமறுப்பு தெரிவித்து உள்ளார். தவெகவுடன் ஒருமுறை கூட கூட்டணி பேசவில்லை என்றும்,  விரைவில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக மும்முரம் … Read more

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' – தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதுகுறித்து விசாரித்தோம். தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளுக்காக சென்னை வந்திருக்கிறார்கள் அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை அதிகாரிகள். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தனியார் விடுதியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் … Read more