ஆலங்கட்டி மழைக்கு பில் கேட்ஸ் காரணம்? தமிழகத்தில் நடந்த அதிசயம்!

Tamil Nadu Weatherman On Hail Rainfall: தமிழகத்தில் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி திடீரென மழை பெய்தது.  தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழைக்கு பீட் கேட்ஸ் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அதற்கு தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.    

தேன் சுடரே: ''அந்த வார்த்தைக்குப் பெரிய பஞ்சாயத்தாச்சு" – பாடலாசிரியர் மோகன் ராஜன் | வரித்துணையே 11

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Then Sudare Song – Lyricist Mohan Rajan இன்றையப் பகுதிக்கு, ‘லவ்வர்’ படத்தில் வரும் ‘தேன் சுடரே’ பாடல் பற்றி பாடலாசிரியர் மோகன் ராஜனிடம் பேசினோம். அத்தனை வலிகளை உள்ளடக்கிய இந்தப் பாடல், இளைஞர்களின் சார்ட்பஸ்டராக இன்றும் தொடர்கிறது. இந்தப் பாடல் … Read more

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் எதிரொலி: இந்தியாவிலும் உயர்ந்தது பெட்ரோல் விலை….

டெல்லி: ஈரான் அமெரிக்காஇஸ்ரேல் போர்  காரணமாக உலக நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்நதுள்ள நிலையில்,  இந்தியாவிலும்  பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டும், வணிக எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டும் உள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் பிரிமியல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100.83 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 102.18 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

`வீட்ல இதுலாம் தேவையில்லாத வேலைன்னு தான் சொன்னாங்க; ஆனா.!' – லட்சத்தில் வருமானம் ஈட்டும் உஷா ராணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி(45). ஏ.என்.எம் முடித்த இவரோ தற்போது மூலிகை சோப்பு, மூட்டுவலி தைலம், ஹெர்பல் டை போன்ற 18- க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் விற்பனை செய்து, மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ந்து வரும் தொழிலபதிராக திகழ்கிறார். இவரின் வெற்றிக்கதையை அறிய நேரில் சென்றபோது, பரப்பரப்பான வேலையிலும் நம்மை பரவசத்துடன் வரவேற்று, நம்மிடையே மகிழ்வுடன் பேச தொடங்கினார். “நான் நர்ஸிங் முடிச்ச உடனே எங்க … Read more

ஈழத்து வாழ்வியலைச் சொல்லும் 'நீளிரா': ஏப்ரல் 3-ல் உலகமெங்கும் ரிலீஸ்

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  

நீலகிரி: செல்ஃபி ஆசையில் செத்துப்பிழைத்த நபர்: 150 அடி பள்ளத்தில் விழுந்தவர் பிழைத்தது ஏப்படி?

Nilgiris News: கூடலூர் ஊசிமலை உச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது, 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 28 வயதான இளைஞர் பல மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை நிஜத்தில் கண் முன் கொண்டுவந்த அந்த சம்பவம் பற்றி இங்கே காணலாம்.

ஐபிஎல் தொடரின் மூலம் கிடைக்கும் வருமானம்! தலைசுற்ற வைக்கும் தரவுகள்!

சமீபத்தில் பிசிசிஐயின் 2023-24 நிதியாண்டிற்கான அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கை வெளியானது. அதன்படி பிசிசிஐக்கு ஒரு நிதியாண்டில் மட்டும் கிடைத்த வருமானம் ரூ.9,741 கோடி ஆகும்.  

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி: திமுக கூட்டணியில் இருந்து தவாக எஸ்கேப்…..!

சென்னை: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக,   திமுக கூட்டணியில் தவாக வெளியேறி உள்ளது. இது திமுக கூட்டணி கட்சி தலைவர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைமையிலான  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்,  இருந்து தவகா தலைவர், வேல்முருகன்  வெளியேறி உள்ளார். தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும்  வேளையில், ஆளும் திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி ஒன்று விலகியுள்ளது. இது திமுகவுக்கு  ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், … Read more

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “நான் அண்ணா தி.மு.கவிலிருந்து, அண்ணா தொடங்கிய தி.மு.கவில் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் இவர்கள்தான் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள். எடப்பாடி பழனிசாமியும், நானும் முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள். ஓ.பி.எஸ் வருகை பழனிசாமி ஊர்ந்து சென்று முதல்வரானார். தன்னை முதல்வர் ஆக்கியவர்களுக்கே விசுவாசமாக இல்லாதவர். … Read more

இந்த வீரரை தவறவிட்டால்.. மும்பை அணிக்கு பெரிய நஷ்டம்! யார் தெரியுமா?

Mumbai Indians: ரோகித் சர்மாவை இம்பாக்ட் பிளேயராக மாற்றுவது மும்பை அணிக்குத்தான் மாபெரும் நஷ்டம் – இர்பான் பதான் அதிரடி எச்சரிக்கை! இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.