Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" – பரத் வருத்தம்

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2 இயக்குநர் ஶ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் பவானி ஶ்ரீ, ‘பூவே உனக்காக’ சங்கீதா, அபர்ணதி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அப்போது நடிகர் பரத் பேசுகையில், “என்னுடைய கரியர்ல நிறைய புதுமுக இயக்குநர்களோடு நான் வேலை பார்த்திருக்கேன். என்னுடைய … Read more

மார்ச் 23ந்தேதி தொடங்குகிறது தொகுதி வாரியாக இவிஎம், விவிபாட் இயந்திரங்களை பிரிக்கும் பணி…

சென்னை: தமிழ்நாட்டில்,  இவிஎம், விவிபாட்  வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி  தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,  தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) மாவட்ட அளவில் இருந்து தொகுதி வாரியாக இணைய குலுக்கல் … Read more

"அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன்" – சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். ‘இது சுமூக பேச்சுவார்த்தைக்கான முயற்சியோ’ என்று அரசியல் களத்தில் பேச்சு ஒன்று எழுந்தது. இதற்கு வைகோவே பதிலளித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் காம்ரேட் பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல. என் மீது … Read more

குறைவான தொகுதிகள் கிடைத்தால்… தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவிப்பு!

Viduthalai Ciruthai Katchi: கட்சி தொடங்கி 25 ஆண்டுகளானாலும் போராடித்தான் தொகுதிகளை பெற வேண்டியுள்ளது என்று தொண்டர்களுக்கு திருமாவளவன் உருக்கமாக பேசி உள்ளார்.  

CSK களமிறக்கும் இளம் சிங்கம்… உள்ளே வரும் 22 வயது வீரர்? – யார் இந்த ஜாரன் பாச்சர்?

Chennai Super Kings: ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பௌலர் நாதன் எல்லிஸ் தொடரில் இருந்து விலகிய சூழலில், மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மேத்யூ ஷார்டும் ஒரு சில போட்டிகளை தவறவிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் சூழலில், சிஎஸ்கே அணி ஒரு இளம் தென்னாப்பிரிக்க வீரரான ஜாரன் பாச்சர் மீது நம்பிக்கை வைத்து அவரை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

"இத்தனை வருடங்கள் நடிக்காமல் இருந்தது ஏன்?'' – பதில் தந்த 'பூவே உனக்காக' சங்கீதா | Kalidas 2

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2 இயக்குநர் ஶ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் பவானி ஶ்ரீ, ‘பூவே உனக்காக’ சங்கீதா, அபர்ணதி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை சங்கீதா பேசுகையில், “இங்கு எல்லோரையும்விட நான்தான் சந்தோஷமாக இருக்கேன். ஏன்னா, எனக்கு … Read more

ரூ.749 செலுத்தி Samsung Galaxy S26 Ultra வாங்கலாம்.. பாதிக்கு பாதி விலை விற்பனை

Samsung Galaxy S26 Ultra மற்றும் Samsung Galaxy S26 Plus ஆகிய மாடல்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Galaxy Forever’ திட்டம், ஒரு புதிய கொள்முதல் மாதிரியாகும். இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் தொலைபேசியின் மொத்த விலையில் 50 சதவீதத்தை மட்டுமே முதல் ஆண்டில் செலுத்தினால் போதுமானது. 

போர் அவசரம்: செல்லப்பிராணிகளுடன் இந்தியா திரும்ப அனுமதி

போரால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒருமுறை சலுகை (one-time relaxation) அறிவித்துள்ளது. முக்கிய அம்சங்கள்: மத்திய கிழக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், தங்கள் நாய் மற்றும் பூனைகளை இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக தேவையான export விதிமுறைகள் (pre-export formalities) இந்த அவசர சூழலில் இல்லாவிட்டாலும் அனுமதி வழங்கப்படும். இதற்கான வழிகாட்டுதலை கால்நடை … Read more

பகலில் 5 ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்; இரவில் திருடன் – விரைவில் பணம் ஈட்ட நினைத்த இளைஞர் சிக்கினார்

டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் வசிக்கும் சென் என்பவர் குடும்பத்தோடு ராஜஸ்தானில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தார். அவர் திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போய் இருந்தது. வீட்டிற்குள் பூட்டை உடைந்து நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வீட்டின் பூட்டு முறைப்படி திறக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தது. வீட்டின் உரிமையாளர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். … Read more

வழக்கம்போல வேடிக்கைதான்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… வழக்கம்போல வேடிக்கைதான்.. சேலம் அருகே அரசு பேருந்து தறிகெட்டு ஓடி எதிர்புறம் வந்த வாகனங்கள் மீது மோதியதில் கர்ப்பிணி பெண், குழந்தை உட்பட எட்டு பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள். உடனே பேருந்தை கவனக் குறைவாக ஓட்டினார் என்று பேருந்து ஓட்டுநரை கைது செய்திருக்கிறார்கள். ஒரு கொலை, பாலியல் பலாத்காரம் என்றால் மாநிலமே பரபரப்பாகிறது. குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் … Read more