ஈரான் போரால் நெருக்கடி: உலகை காக்க 10 பரிந்துரைகள் – IEA சொல்லும் பெஸ்ட் ஐடியா

International Energy Agency: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுபாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச எரிசக்தி முகமை கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ள நிலையில், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 10 பரிந்துரைகள் IEA கொடுத்துள்ளது.

'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள்" – NATO-வை சாடும் ட்ரம்ப்

ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் என எந்த நாடும் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை. போர் நிறுத்தம் வேண்டாம் ‘விரைவில் போர் முடிவுக்கு வரும்’ என்று நேற்று முன்தினம் (மார்ச் 19), அமெரிக்கா சொன்னதில், உலகம் கொஞ்சம் ஆசுவாசமாகியது. ஈரான் போர் தங்கம் விலை குறையுதுதான்; ஆனால், சரியவில்லை! – இப்போ ‘இந்த’ தப்பை மட்டும் பண்ணீடாதீங்க | Gold ஆனால், அதற்கும் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், … Read more

ஒரே நேரத்தில் 3 மாதங்களுக்கான ரேசன் பொருட்களை வாங்கலாம்! ஏப்ரல் முதல் புதிய நடைமுறை அமல்…

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களள்  3 மாதங்களுக்கான பொருட்களை ஒரே மாதத்தில் இலவசமாக பெறும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.  இனி ஏப்ரல் மாதத்தில், 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒரே நேரத்தில் கிடைக்குமென மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்முலம் நாடு முழுவதும் சுமார்  80 கோடி பயனாளிகளுக்குப் பெரும் நிவாரணம் கிடைக்கும் என்றும்,  புதிய அறுவடைக்கு வழிவகை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் மத்திய அரசு … Read more

அம்பானி தொடங்கி உதய்ப்பூர் ராஜா வரை கௌரவித்த தமிழக பஸ் கண்டக்டர்! – ஊர்போற்றும் `சூழலியல்' நாயகன்

அம்பானி நேரில் அழைத்து விருந்து கொடுக்கிறார். நடிகர் ஜான் ஆபிரஹாம் பணிந்து அவரது பாதத்தைத் துடைத்துவிட்டு புதிய ஷூ மாட்டி விடுகிறார். உதய்ப்பூர் மகாராஜா தனது அரண்மனையில் தங்கவைத்து தர்பார் ஹாலில் குடும்பத்தோடு அமர வைத்து சாப்பிட வைக்கிறார். தலாய்லாமா தர்மசாலாவுக்கு அழைத்து கௌரவிக்கிறார்… இவ்வளவு மரியாதையும் யாருக்கு..? ஒரு, அரசுப் போக்குவரத்துக்கழக பஸ் கண்டக்டருக்கு… பெயர் யோகநாதன்… ஊர் கோயமுத்தூர். இத்தனை பேர் அழைத்துப் போற்றும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்…? அப்துல் கலாமுடன் … Read more

RCB அணியில் யஷ் தயாளை காணவில்லை… ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா…?

IPL 2026 RCB: போக்சோ உள்பட இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் யஷ் தயாள் தற்போது ஆர்சிபி அணியின் பயிற்சியிலும் ஈடுபடவில்லை; அணி விளம்பரங்களில் அவரது முகமும் பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில், யஷ் தயாள் அணியில் தொடர்கிறாரா இல்லையா என்பது குறித்து இங்கு காணலாம்.

அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, “அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ‘சமூக வலைதளங்களில், ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ,இதுதொடர்பாக செய்தியளார்களிடம் பேசியவர், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில், அரசியல் விளம்பரங்களை வெளியிட, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான, ஊடக … Read more

தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி சீனாவுக்கான இந்திய தூதராக நியமனம்

டெல்லி: சீனாவுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். விக்ரம் கே. துரைசாமி, மக்கள் சீனக் குடியரசிற்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  , இவர் தற்போது ஐக்கிய இராச்சியத்திற்கான இந்தியாவின் உயர் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்  (IFS:1992),  இவரை மத்தியஅரசு மக்கள் சீனக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக … Read more

அதிமுகவுக்கு இவ்வளவு சீட் தான்… டிக் போட்ட அமித்ஷா – ஓகே சொன்ன இபிஎஸ்!

NDA Alliance Seat Sharing: அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இரட்டை சின்னம் மொத்தம் எத்தனை இடங்களில் போட்டியிட இருக்கிறது?, மற்ற கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? என்பதை இங்கு காணலாம். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாளை அனைத்து கட்சிகளுக்கு இடையேவும் தொகுதி பங்கீடு உறுதியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலத்தில் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து, பல உயிர்கள் பலி: தலைவர்கள் இரங்கல்

Salem Bus Accident: சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் அருகே அரசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்றதில், இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Election Commission : தமிழ்நாட்டில் பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.