25 வயதில் உங்கள் மகன், மகளுக்கு ரூ.1 கோடியைச் சேர்க்கும் எளிய வழியைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

இன்றைக்கு 30, 35 வயதில் இருக்கும் பலரிடம் ரூ.1 கோடி பணம் இருக்குமா என்று கேட்டால், இருக்காது. அவர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு அல்லது மனை இருக்கலாம். ஆனால், நமக்குத் தேவைப்படும்போது ஏதோ ஒரு முதலீட்டில் இருந்து இரண்டு, மூன்று நாள்களுக்குள் எடுத்து முக்கியமான செலவுகளை செய்கிற மாதிரி பணம் இருக்கிறதா என்று கேட்டால், பலரும் இல்லை என்றே சொல்வார்கள். ஆனால், இதே கேள்வி 55 வயதுடைய ஒரு நபரிடம் கேட்டால், ”யெஸ், தங்கம், பங்குகள், … Read more

தொடங்கியது Census: சுய-கணக்கெடுப்பு என்றால் என்ன? ஆன்லைனில் இதை செய்வது எப்படி?

Census 2027, Self-Enumeration Process: மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கிய நிலையில், அதில் சுய கணக்கெடுப்பு என்றால் என்ன? அவற்றை பூர்த்தி செய்வது எப்படி? என்பதை இங்கு காணலாம். 

திருச்சி கிழக்கு தொகுதி : விஜய் வெற்றி பெறுவாரா? கள நிலவரம் சொல்வது என்ன?

Trichy Kizhakku, Vijay : திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெறுவாரா? அவருக்கான வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Artemis II: முடிவுக்கு வந்த 50 ஆண்டுக்காலக் காத்திருப்பு; மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா

அப்போலோ 17 திட்டத்திற்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் கனவு நனவாகாமல் இருந்தது. நிலவின் தடம் அழிவதற்குள், மீண்டும் அங்கே மனிதர்களின் பாதச்சுவடுகளைப் பதிக்க நாசா தயாராகிவிட்டது. பல கோடி மக்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு, ‘ஆர்டெமிஸ் 2’ விண்கலம் நிலவை நோக்கித் தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இது வெறும் விண்வெளிப் பயணம் மட்டுமல்ல; மனித இனம் அடுத்த கிரகத்திற்குச் செல்வதற்கான ஒரு பிரமாண்ட நுழைவுவாயில்!  புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து … Read more

Vivo V70 FE இந்தியாவில் அறிமுகம்.. முரட்டு கேமரா,பெரிய பேட்டரி, பெஸ்ட் அம்சங்கள்

Vivo V70 FE : Vivo நிறுவனம், 1.5K AMOLED திரை, MediaTek Dimensity 7360 Turbo செயலி மற்றும் IP68/IP69 தரமதிப்பீடுகளுடன் கூடிய V70 FE மாடலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொலைபேசியின் விலை ரூ.37,999 முதல் தொடங்குகிறது. இந்த போனின் முழு அம்சத்தை இங்கே காணலாம்.  

₹180 கோடி இமாலய மோசடி : எவரெஸ்டில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து கோடிகள் குவித்த கும்பல்…

எவரெஸ்டில் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து சுமார் $20 மில்லியன் (₹180 கோடி) காப்பீட்டு மோசடி நடந்ததாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து நேபாள நாட்டின் சுற்றுலா துறை மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. சில ட்ரெக்கிங் வழிகாட்டிகள், ஏஜென்சிகள், ஹெலிகாப்டர் நிறுவனங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இணைந்து இந்த மோசடியை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் உணவில் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை கலந்து, உயரமான இடங்களில் ஏற்படும் “அல்டிட்யூட் … Read more

லீடர்: "'காக்கி சட்டை', 'கொடி', 'பட்டாஸ்' படங்கள்ல நான் செய்த தவறு!" – இயக்குநர் துரை செந்தில்குமார்

லெஜெண்ட் சரவணன் நடிப்பில், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘லீடர்’ திரைப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் துரை செந்தில்குமார், ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘கருடன்’ என வெற்றிப் படங்களைத் தந்தவர். லீடர் திரைப்படம் ‘லீடர்’ திரைப்படத்திற்காக நம் சினிமா விகடன் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவருடைய திரைப்படங்களில் அவர் மாற்றியமைக்க நினைக்கும் விஷயங்கள் தொடர்பாகப் பேசியிருக்கிறார். இயக்குநர் துரை செந்தில்குமார், “‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் மனோபாலா சாரின் கதாபாத்திரத்தை … Read more

கவின் – நிவாஷிணி நடிப்பில் உருவான "தூறல்" பாடல் ரிலீஸ்!

அபிஜித் ராமஸ்வாமி இசையமைத்து, கௌசிக் ஸ்ரீதரன் பாடியுள்ள “தூறல்”, ஒரு மெல்லிசை ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. கவின் மற்றும் நிவாஷிணியின் அழகிய காட்சிகள், பாடலின் உணர்வுகளை மென்மையாகவும் உயிர்ப்புடன் கொண்டு வருகிறது. மோகன் ராஜன் எழுதிய வரிகள், காதலின் புதியதொரு கவித்துவ சாரத்தை வெளிப்படுத்துகின்றன.

திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 10 லட்சம் பேர் கிரிவலம்!

Tiruvannamalai News : நேற்று பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து கிரிவலம் சென்றனர்.

'சார் ஒரு 5 நிமிசம் புட்டேஜ் வேணும்;இன்னொரு தடவை.!' – சீட்டுக்காக சத்யமூர்த்தி பவனில் கதர்களின் ரகளை

காங்கிரஸையும் கோஷ்டி மோதலையும் பிரிக்கவே முடியாது. திமுகவிடம் தொகுதிகளை இறுதி செய்ய வேண்டி டெல்லிக்கு அடிக்கடி பறந்து வந்த செல்வப்பெருந்தகை இப்போது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய டெல்லிக்கு பறந்தபடி இருக்கிறார். இருக்கிற 28 சீட்டுகளை பங்கு போட்டுக் கொள்ள சத்யமூர்த்தி பவனை ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர் கதர் சட்டையினர். சேவா தளம் ஏப்ரல் 1 ஆம் தேதியான நேற்று இப்படியாக ஒரு 3 கோஷ்டிகள் எம்.எல்.ஏ சீட் வேண்டி சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டிருந்தனர். தமிழ்நாடு சேவாதள காங்கிரஸ் … Read more