போர் எதிரொலி: `சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பிரதமர் அலோசனை' – அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா – இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு வரை பொதுமக்களும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, நேற்று (ஏப்ரல் 1), பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்கு … Read more

Redmi Note 15 SE 5G இன்று அறிமுகம்: விலை, பேட்டரி…. முக்கிய விவரங்கள் இதோ

Redmi Note 15 SE 5G Launch In India : ரெட்மி நிறுவனம் தனது ‘Note’ வரிசையில் புதியதொரு மாடலை அறிமுகம் படுத்தும் வகையில், Redmi Note 15 SE 5G ஸ்மார்ட்போனை இன்று அதாவது ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய மாடல், அந்த வரிசையின் அடிப்படை மாடலுக்குக் கீழான நிலையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் சொன்ன ஒரே வார்த்தை… தங்கம் விலை வீழ்ச்சி – அடுத்தது என்ன?

Donald Trump Latest Speech: ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கை வரும் இரண்டு மூன்று வாரங்களில் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பதன் மூலம், சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

நோட்டுகளின் `மார்ஜின்' எலிகளுக்காக உருவாக்கப்பட்டதா? – இது தெரியாமப் போச்சே?! – 10

இதன் பின்னணியில் பல நூற்றாண்டுகால பாதுகாப்பு ரகசியம் ஒளிந்துள்ளது. margin பழங்காலத்தில் காகிதங்கள் மற்றும் புத்தகங்கள் மிகவும் விலையுயர்ந்தவை. ஆனால், அவற்றைச் சேமித்து வைப்பதில் பெரும் சவாலாக இருந்தது எலிகள் மற்றும் பூச்சிகள். எலிகள் காகிதத்தின் ஓரங்களை விரும்பி கடித்துக் குதறும் பழக்கம் கொண்டவை. ஒருவேளை முக்கியமான தகவல்கள் காகிதத்தின் விளிம்பு வரை எழுதப்பட்டிருந்தால், எலிகள் கடித்ததில் பல அரிய தகவல்கள் அழிந்துவிடும். இதை உணர்ந்து, காகிதத்தின் நான்கு பக்கங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை விட்டுவிட்டு நடுவில் … Read more

நாயகன் மீண்டும் வரார்… பயிற்சியில் தோனி – CSK பிளேயிங் 11 எப்படி மாறும்?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் காயத்தில் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது வலைப்பயிற்சியில் காணப்படுகிறார். இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் உடனான நாளைய போட்டியில் தோனி விளையாடுவாரா? அவர் அணிக்குள் வந்தால் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் வரும்? என்பதை இங்கு காணலாம்.

'இந்த கூட்டணி புதுசா இருக்குணே…' – டெல்லியை வெல்ல வைத்த சமீர் ரிஷ்வி & ஸ்டப்ஸ் கூட்டணி!

லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் டார்கெட்டை 6 விக்கெட் கையிருப்பில் சேஸ் செய்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி அணி. DC ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதுவரை நடந்த போட்டிகளில் டாஸ் வென்ற கேப்டன்கள் … Read more

டெட் தேர்வு முக்கிய அப்டேட்! பணி சான்றிதழ் வாங்கவில்லையா? அரசு உத்தரவு

TET Exam Update : டெட் தேர்வு எழுத ஆசிரியர்களுக்கு விரைவாக பணிச்சான்றிதழ் வழங்குமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  

அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பிய தவெக… விஜய்க்கு என்னென்ன பாதுகாப்பு குறைபாடு? – லிஸ்ட் போட்ட சிடிஆர்

TVK Letter To Amit Shah: விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் விஜய்யின் கூட்டத்தில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் தவெக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.