நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்?- வெளிப்படையாக சொன்ன அமர்க்களம் இயக்குநர்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது. ஷாலினி – அஜித்| அமர்க்களம் இந்நிலையில் அஜித்தை வைத்து அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர் சரண், அஜித் ஏன் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” … Read more

டிசம்பருக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை! மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் டிசம்பருக்குள் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை அமல்  செய்யப்பட உள்ளதாக மத்திய தரைவழி போக்குவரத்து துறை  அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இம்முறையின் கீழ், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்கத் தேவையின்றி, அதிநவீன ANPR கேமராக்கள் மற்றும் FASTag கருவிகள் வாயிலாக அடையாளம் காணப்பட்டு, அதனடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்  என்றும் முதல்கட்டமாக குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் இநத நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது தளவாடங்கள் ஆற்றல் மாநாடு … Read more

சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் : திருமண வரம் தருவாள் தபசு காமாட்சி!

சென்னையில் கோயில்கொண்டிருக்கும் அம்மன் தலங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயிலுக்கும் முக்கியத்துவம் உண்டு. அவற்றில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் மிகவும் பழைமையானது. அன்னை காமாட்சி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த தலம் இது. இதன் பின்னணியில் சொல்லப்படும் புராணத் தகவல் சுவாரஸ்யமானது. ஒருமுறை கயிலாயத்தில் பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினாள். ஈசனின் கண்கள் என்பன சூரியன், சந்திரன் அல்லவா… அப்படி உலகுக்கு ஒளிதரும் இரண்டையும்மூடினால் என்ன ஆகும்… உலகமே … Read more

60 தொகுதிகளில் வெற்றி! 40ல் கடும் போட்டி! தமிழக வெற்றிக் கழகத்தின் நிலை என்ன?

கார்ப்பரேட் தேர்தல் வியூக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் எடுத்துள்ள சமீபத்திய கருத்து கணிப்புகள் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.   

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது…

டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.  அதற்கான இணையதளத்தை தெரிவிக்கப் பட்டுள்ளதுடன்,  விண்ணப்பிப்பது, கட்டணம், தகுதி ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஐஐடி-களில் (IITs) இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஜேஇஇ தேர்வாகும். IIT ரூர்க்கி நடத்தும் இந்தத் தேர்வு மே 17, 2026 அன்று நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதல் 2.5 லட்சம் தரவரிசைக்குள் (Category wise) வரும் மாணவர்கள், இந்த இரு தாள்கள் … Read more

“வீட்டில் எல்லாரும் முடிவு எடுக்குறாங்க… நானோ என்னை இழந்து நிற்கிறேன்” – பேசும் மனசு – 7

“எனக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. புதிய குடும்பம், புதிய மனிதர்கள், புதிய சூழல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, பழகிக்கொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால், காலப்போக்கில் ஒரு விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது.என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகள் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்படுகின்றன. மாமியார் – மருமகள் வீட்டில் நான் என்ன சமைக்க வேண்டும், நான் எங்கே போக வேண்டும்?, யாருடைய நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும்?, எப்போது … Read more

எச்சரிக்கை! AI வந்ததால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வேலைகளே இருக்காது!

AI Jobs: அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போக அதிக வாய்ப்புள்ள 5 பிரபலமான தொழில்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

தோனி வேண்டும் என்றே விலகியிருக்கிறாரா? காயம் மட்டும் காரணம் இல்லை?

தோனி விளையாடாததற்கு காயம் மட்டுமே காரணமல்ல, அவர் சிஎஸ்கே அணியை விட்டு வேண்டும் என்றேதான் ஒதுங்கி இருக்கிறார் என டவுல் தெரிவித்துள்ளார். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

தேர்தல் பிரச்சார களைப்பு: ஓய்வெடுக்க குடும்பத்துடன் வெளிநாடு பறந்தார் துணைமுதல்வர் உதயநிதி….

சென்னை:  தேர்தல் பிரச்சார களைப்பு காரணமாக  துணைமுதல்வர் உதயநிதி ஓய்வெடுக்கும் வகையில் மனைவி மற்றும்  குடும்பத்துடன் வெளிநாடு சென்றார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி நடைபெற்றது.  முன்னதாக  அனல் பறக்கும் பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக  துணை முதலமைச்சர் உதயநிதி மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதால்,  தேர்தல் களைப்பை போக்கு உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன்   வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். … Read more