குழந்தைகளிடம் ஓட்டுக்கேட்ட விஜய்.. பறந்தது புகார்.. பரபரப்பு மேட்டர்!

TVK Vijay Latest News: தேர்தல் பரப்புரையில் குழந்தைகளிடம் வாக்கு  கேட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை  காவல் ஆணையரிடம் விஜய்க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.    

Redmi A7, Redmi A7 Pro விற்பனை ஆரம்பம்: மலிவு விலையில் மாஸ் போன்… விலை ரூ.10,499 தான்

Redmi A7, Redmi A7 Pro Sale: Redmi A7 மற்றும் Redmi A7 Pro ஆகிய மாடல்கள் நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து! இந்திய ரிசவர் வங்கி அதிரடி நடவடிக்கை..

சென்னை: ஆன்லைன் பேமென்டில் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் சில்லறை விற்பனை கடைகளில் ஆன்லைன் பேமெண்ட்ஸ் மூலம் வர்த்தகம் செய்வதில் முன்னணியில் இருந்து வந்த   பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிமீது சமீப காலமாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் … Read more

600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கிறது. 27 மாடிகள் கொண்ட இந்த அண்டிலியா கட்டிடம் ரூ.15,000 கோடி மதிப்புடையது. இந்த கட்டிடத்தை பராமரிக்கவும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முகேஷ் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் பல கோடி செலவு செய்து வருகிறார் . அதோடு ஒவ்வொரு மாதமும் 70 … Read more

மே 4ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு பறக்கும் விஜய்? தேர்தல் ரிசல்ட் நாளில் வெளிநாடு செல்வது ஏன்?

Vijay Rumored To Take Vacation Australia : சட்டமன்ற தேர்தல் 2026ன் முடிவுகள், வரும் மே 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, அன்றைய நாளில் தவெக தலைவர் விஜய் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.  

''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" – சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது. அமர்க்களம் இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் சரண் அஜித், ஷாலினியின் காதல் குறித்து பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” அஜித், ஷாலினி லவ் பண்ண விஷயம் எனக்குத் தான் முதலில் தெரியும். என்னிடம் தான் … Read more

ஐபிஎல் 2026: நாளை சென்னையில் சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் இடையே போட்டி….

சென்னை: சென்னை சேப்பாக்கம் மேக் (MAC) ஸ்டேடியத்தில், நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே ஐபில் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் 19-வது சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான 37-வது லீக் போட்டி  நாளை  (ஏப்ரல் 26, 2026) சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் … Read more

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை; பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுமா?

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் குறைக்க இந்திய நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் மட்டும் வரும் 2026 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. இந்திய ரயில்வே ஒருபுறம் அதிவேக ரயில்கள், புதிய வழித்தடங்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பணியாளர்களின் … Read more

ஒரு ரூபாய் செலவு இல்ல.. இலவசமாக UG படிக்க சூப்பர் வாய்ப்பு.. +2 முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Madras University Free Education Scheme: சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி திட்டத்திற்கு மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரத்தை பார்ப்போம்.  

பாஜகவில் இணைந்தார் ஹர்பஜன் சிங்! அடுத்த தலைமை பயிற்சியாளர் ஆவாரா?

சுமார் நான்கு ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியில் பயணித்த ஹர்பஜன் சிங், தற்போது திடீரென அக்கட்சியிலிருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.