KKR vs PBKS: கொல்கத்தா – பஞ்சாப் போட்டி ரத்து.. புள்ளிப்பட்டியலில் மாற்றம்! யார் யாருக்கு எந்த இடம்?

KKR vs PBKS Match Called Off: 2026 ஐபிஎல் தொடரின் 12வது போட்டி இன்று (ஏப்ரல் 06) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இடையேயான போட்டி தொடங்கிய நிலையில், போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அருணாச்சலப் பிரதேசம்: முதல்வர் பேமா காண்டு மீது சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டுவின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை மீறி அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பேமா காண்டு தனது அதிகாரம் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தனது மனைவி, தாய் மற்றும் மருமகன் ஆகியோருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1,270 கோடி மதிப்பிலான பொதுப்பணி ஒப்பந்தங்களை வழங்கியதாக ‘சேவ் மான் ரீஜியன் ஃபெடரேஷன்’ மற்றும் ‘வாலண்டரி அருணாச்சல் சேனா’ ஆகிய … Read more

சுந்தர் சி வெளியூர்காரர், விவரம் தெரியாமல் பேசுகிறார் – அமைச்சர் பிடிஆர் பதிலடி

PTR Palanivel Thiyagarajan : மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி குறித்து சுந்தர் சி விவரம் தெரியாமல் பேசுவதாக திமுக மூத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

கோடிகளால் திணறும் வீரர்கள்… சாதனைக்கு லட்சங்களே போதும் – சர்பராஸ் சொல்லும் பாடம்!

Sarfaraz Khan CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல கோடி முதலீடு செய்து சில வீரர்களை வாங்கியது. இந்த சூழலில், அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு வாங்கப்பட்ட சர்பராஸ் கான் அதிக ரன்கள் குவித்து சிஎஸ்கே அணியின் ஹிரோவாக தற்போது உருவெடுத்திருக்கிறார்.   

Ranjan: "பிரசாந்தை பார்த்து பொறாமைப்படுவேன்!" – விஷால் கலகல!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ரஞ்சன்’ என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், ‘அந்தகன்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார். Court, State Vs Nobody Tamil Movie பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு … Read more

NRI Corner: NRE & NRO கணக்கு – என்ன வித்தியாசம்? எதற்கு எது பெஸ்ட்?

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு விஷயத்தில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். NRE, NRO இந்த இரண்டு கணக்குகளுக்கு என்ன வித்தியாசம், எதற்கு எந்தக் கணக்கைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்கிற குழப்பம் தொடர்ந்து இருக்கவே செய்கிறது. அதற்கு சரியான பதிலை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். NRI Money அவசியமான இரண்டு கணக்குகள்… வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக வசிக்கும் இந்தியர்களைத்தான் NRI – Non Resident Indians என்று அழைக்கிறோம். இவர்கள் NRE & NRO என இரண்டு … Read more

தவெக எத்தனை தொகுதிகளில் வெல்லும்? முதலில் விஜய் ஜெயிப்பாரா? ஓர் அலசல்

Vijay TVK TN Election 2026: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வரும் நிலையில், அக்கட்சி எத்தனை தொகுதிகள் வெல்ல வாய்ப்புள்ளது. முதலில் விஜய் வெற்றி பெறுவாரா? அது தொடர்பான கணிப்புகள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.   

Neelira: "குறைந்த திரைகளே கிடைத்தது; உயிர்த்தெழச் செய்ய உங்களால் முடியும்!" – கார்த்திக் சுப்புராஜ்

போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார். படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அதற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் படத்திற்கு குறைவான திரைகளே தொடக்கத்தில் கிடைத்ததாகவும், பார்வையாளர்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். நீளிரா படத்தில்… அந்தப் பதிவில், “‘நீளிரா’ திரைப்படம் ஏப்ரல் … Read more

சாத்தான்குளம்: “மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." – ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் – ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் 9 காவல்துறை அதிகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. சாத்தான்குளம் வழக்கு இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காவல்துறை … Read more

சாத்தான்குளம் தீர்ப்பு : நீதிபதி பேனா முனையை முறித்தது ஏன்? பின்னணி

Sathankulam Verdict: சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்க தீர்ப்பு எழுதிய பேனா முனையை கடைசியாக நீதிபதி முத்துக்குமரன் முறித்தார். அது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.