'அம்மாவுக்கான கண்டுபிடிப்பு' – 6வது படித்த நெசவாளர் பத்மஸ்ரீ விருது பெற்ற நெகிழ்ச்சிக் கதை தெரியுமா?
தினமும், அன்றைய நாளுக்கான சவால்கள் நமக்கு மலை போலத் தோன்றலாம். ஆனால், எந்தவொரு முறையான தொழில்நுட்பக் கல்வியும் இல்லாத, வெறும் 6-ம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு சாதாரண நெசவாளர், தனது தாயின் உடல் வலியைப் போக்க ஒரு பொறியியல் அற்புதத்தையே நிகழ்த்திய கதை நமக்கு அளப்பரிய உத்வேகத்தைத் தரும். அவர்தான் `லட்சுமி ஆசு இயந்திரம்’ (Laxmi Asu Machine) என்னும் மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிந்தகிண்டி மல்லேசம் (Chintakindi Mallesham). … Read more